Aval throwpathi alla – 18
அநாதை வீரா அரண்டு போய் திரும்பி பார்க்க, அப்போது மலையென ஒரு உருவம் நெடு நெடுவென வளர்ந்து அவள் முன்னே நின்றிருந்தது. அவள் தோள் மீதிருந்த அவன் கரத்தை தட்டிவிட்டு […]
அநாதை வீரா அரண்டு போய் திரும்பி பார்க்க, அப்போது மலையென ஒரு உருவம் நெடு நெடுவென வளர்ந்து அவள் முன்னே நின்றிருந்தது. அவள் தோள் மீதிருந்த அவன் கரத்தை தட்டிவிட்டு […]
சர்வாதிகாரி சாரதி என்னதான் தீவிரமாய் யோசித்தாலும் வீராவை பற்றி தீர்க்கமாய் எந்த வித முடிவுக்கும் வர முடியவில்லை. ஒருவித குழப்பமான மனநிலையிலேயே இருந்தான். ஆனால் அதற்கு பிறகு அவனுக்கு வரிசைகட்டி […]
பதட்டம் வீரா அந்த பங்களாவின் கேட்டை தாண்டும் போதே அவளுக்கு மனமெல்லாம் கிடுகிடுத்தது. பதட்டத்தில் உள்ளூர அவள் இதயதுடிப்பு ஊருக்கே கேட்குமளவுக்கு துடிக்க, ‘பயப்படாதே வீரா… ஆல் இஸ் வெல் […]
வியப்பிற்குரிய விஷயம் சாரதி அடிப்பட்டு வீழ்ந்து கிடந்ததை பார்த்த நொடி வீராவின் தேகமெல்லாம் நடுங்க, அவனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று அவள் உள்ளமெல்லாம் பதைபதைத்தது. ஆனால் எதுவும் செய்ய […]
பயங்கர காட்சி இரவு நடந்த விஷயங்களை ஜீரணித்து கொள்ள முடியாமல் வீரா வேதனையில் உழன்று கொண்டிருந்தாள். எந்த பெண்ணுக்கும் நேர்ந்துவிட கூடாது ஒன்று. அவள் தேகத்தில் ஒவ்வொரு அங்கத்தையும் வெட்டி […]
ரௌத்திரம் எதிரிக்கு கூட இப்படி ஒரு கதி நேர்ந்துவிட கூடாது என்று நினைக்குமளவுக்காய் நிலைகுலைந்து போனது வீராவின் குடும்பமும் அவள் வீடும்! எல்லோரும் ஆளுக்கு ஒரு மூலையில் அழுது வடிந்திருக்க, […]
எத்தனுக்கு எத்தன் சாரதி இல்லம்! அந்த பிரமாண்டமான பங்களாவின் வாசலில் தங்க நிற பலகையில் இவ்வாறு பொறிக்கப்பட்டு மின்னிக் கொண்டிருந்தது. ஆடம்பரத்தையும் அழகையும் ஒரு சேர கலந்திருந்த அந்த பங்களாவிற்குள் […]
மாதவம் “யம்ம்ம்ம்ம்மா” என்று வீரா வலியோடு முதுகை தேய்க்க, “அந்த விளக்குமாறு எங்க?!” என்று சுற்று முற்றும் தேடினார் சொர்ணம். வீரா உள்ளூர நடுங்க, “ம்மோவ்.. வேணா… நான் சும்மாகாட்டியும்தான்” […]
சாரதி அரவிந்த் காரை ஓட்டி கொண்டிருந்தானே ஒழிய அவன் கவனமெல்லாம் சாலையின் மீதில்லை. மாறாய் அவன் நினைவெல்லாம் வீராவை சுற்றியே இருந்தது. அவனுக்கு அப்போது அவர்களின் முதல் சந்திப்பு நினைவுக்கு வரவும் […]
வீரமாக்காளி அந்த பிரமாண்டமான வீட்டின் முன்புறம் இருந்த விஸ்தரமான தோட்டத்தில் முகம் சுருங்கி போய் அமர்ந்திருந்தார் நாராயணசுவாமி! அவர் தோற்றமும் உடலமைப்பும் வழுக்கையான தலையும் தொந்தியும் ஐம்பதை தொட்டிருக்கும் அவர் […]