Blog Archive

0
PKpic-c0e9962d

Pallavan_kavithai_13

பல்லவன் கவிதை – 13 வாளின் மீது ஆணையிட்ட அந்த வாலிபனை இமைக்காமல் பார்த்தாள் மகிழினி. அதிக வயதில்லை, ஆனால் அந்த முகத்திலும் உடலிலும் வயதிற்கு மீறிய நிதானமும் வீரமும் […]

View Article
0
PKpic-23352c77

pallavankavithai-12

பல்லவன் கவிதை – 12 அன்றைக்கும் மைத்ரேயி தன் புரவியிலிருந்து இறங்கும் போது அந்த வாலிபன் அவளுக்காக திடலில் காத்திருந்தான். அவன் முகத்தில் துலங்கிய மந்தகாச புன்னகைப் பெண்ணை ஒரு […]

View Article
0
images (19)

என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ

என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ…   அத்தியாயம் 1   வால்பாறை வட்டப்பாறைமயிலாடும்பாறை மஞ்சபாறைநந்திப்பாறை சந்திப்பாறைஅவரு என்ன மட்டும் சிந்திப்பாறே….பாறே… என்னை பாறேன்… ஹ்ம்மம்ம்…ம்ம்ம்ம்…. என்று ஏற்ற இறக்கங்களுடன் பாடி […]

View Article
0
IN_profile pic

ithayamnanaikirathey-9

இதயம் நனைகிறதே… அத்தியாயம் – 9     “நான் கேட்ட கேள்விக்கு பதில். நான் ஏன் நியூயார்க் போக கூடாது?” விஷ்வா கேட்க, கண்களில் குறும்பு மின்ன, “ஏன்னா, உங்க […]

View Article
0
IN_profile pic

ithayamnanaikirathey-8

இதயம் நனைகிறதே… அத்தியாயம் – 8 “என்ன ஞாபகம் இதயா?” அவன் குரல் ரசனையோடு, எதிர்பார்ப்போடு அவள் காதில் கிசுகிசுப்பாக ஒலிக்க, அவள் கண்கள் படபடக்க  அவனை பதட்டத்தோடு பார்த்தாள். […]

View Article
0
IN_profile pic

ithayamnanaikirathey-5

இதயம் நனைகிறதே… அத்தியாயம் – 5 அன்று வலெண்டைன்ஸ் டே.   அமெரிக்க வழக்கப்படி, இங்கு குழந்தைகள் அவர்கள் வகுப்பில் இருக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் கிஃப்ட் கொடுத்து ஒவ்வொருவருக்கும் வாழ்த்து […]

View Article
0

Antha Maalai Pozhuthil-4

அந்த மாலை பொழுதில்… அத்தியாயம் – 4 அந்த மாலைப் பொழுதில் அபிநயா வீட்டிற்குள் நுழைய, எதிர்பாராத விதமாக அவள் மேல் விழுந்த நீரில் சற்று நடுங்கினாள். தன் கைகளில் […]

View Article

Kaalangalil aval vasantham 3 (1)

அத்தியாயம் மூன்று மிதமான வேகத்தில் ஈஸிஆரில் கார் போய் கொண்டிருந்தது. இளையராஜா இதமாக வெற்றிடத்தை நிரப்பிக் கொண்டிருக்கிருந்தார். பிரீத்தியோடு இரவுணவை முடித்துக் கொண்டு, அவளை அவளது ஹாஸ்டலில் விட்டுவிட்டு, ஸ்வேதாவின் […]

View Article

Kalangalil aval vasantham 2(3)

“சரி.. நீ எப்படி வேணும்னாலும் இரு… ஒரே ஒரு கல்யாணாம் மட்டும் பண்ணிக்க…” ரவி தான் அவனை எப்படியாவது வழிக்குக் கொண்டு வந்துவிட முடியாதா என்று பார்த்தான். “எனக்கு கல்யாணத்துல […]

View Article

kalangalil aval vasantham 2(2)

வைஷ்ணவியின் தேர்வு. திருமணம் செய்துவிக்கும் போது கூட அவ்வளவாக பிரியமில்லை. வைஷ்ணவியின் திருமணத்தின் போதெல்லாம் ஸ்ரீமதி இருந்தார். அவருக்கு ஏனோ கடைசி வரை ரவி மேல் அவ்வளவாக விருப்பமில்லாமலிருந்தது. அவரை […]

View Article
error: Content is protected !!