Up11
11
11
10
9
8
எபிலாக் “அந்த ஜிப்பாவப் போட்டிருக்கியா இன்னிக்கு? அப்போ கச்சேரி களை கட்டும்னு சொல்லு” தன் ஆசை மனைவியை அணைத்து உச்சி முகர்ந்தான் ஜம்பு. “இன்னிக்கு நாம முதன் முதலா […]
அத்தியாயம் 17 திரிவேந்திரம் ஏர்போர்ட் கேரளாவின் முதல் ஏர்போர்ட் ஆகும். இது 1932ல் நிர்மாணிக்கப்பட்டது. மறுநாள் ஷோப்பிங்கிற்காக ஒதுக்கப்பட்டது. கால் கடுக்க கடை வீதிகளை சுற்றி வந்தார்கள் […]
அத்தியாயம் 16 தமிழ் சொற்களான திரு, அனந்த,புரம் ஆகிய பதங்களின் இணைப்பே திருவனந்தபுரமாகும். அனந்தன் என்ற பாம்பின் மீதே திருமால்(அரங்கநாதர்) படுத்திருப்பார். இவ்வூரிலுள்ள புகழ்பெற்ற அரங்கநாதர் திருக்கோயிலால் இப்பெயர் வந்தது […]
7
அத்தியாயம் 15 இந்தியாவின் புகழ் பெற்ற ஆலயங்களுள் ராமேஷ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி ஆலயமும் ஒன்று. உலகில் மிக நீண்ட பிரகாரம் உள்ள கோயில் எனும் பெருமை இந்த கோவிலுக்கு உண்டு. […]
அத்தியாயம் 14 சிவபெருமானை அடைவதற்காக கன்னியாக பார்வதி நின்ற முனையின் காரணமாக ‘கன்னியாகுமரி’ என்று அவ்வூர் அழைக்கப்படுவதாக வரலாறு சொல்லுகிறது. தூங்காநகரமான மதுரையை அவர்கள் சென்றடைந்த போது காலை […]