Up6
6
6
அத்தியாயம் 13 மதுரை நகரில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரைத் திருவிழா, மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், அழகர் ஆற்றில் இறங்குதல், தேரோட்டம் ஆகியவை குறிப்பிடத்தக்கவையாகும். ஏப்ரல் – மே மாதங்களில் நடைபெறும் சித்திரைத் திருவிழா உலகும் […]
இன்று
அத்தியாயம் 12 திருச்சி மலைக்கோட்டையில் காணப்படும் குகையில் ‘சிரா’ என்னும் பெயருடைய சமணத் துறவி தங்கியிருந்து தவமிருந்ததாக அக்குகையில் உள்ள பதினோராம் நூற்றாண்டுக் கல்வெட்டு கூறுகிறது. சிரா துறவியின் பள்ளி, சிராப்பள்ளி […]
5
அத்தியாயம் 11 ஆரோவில் சர்வதேச நகரத்தில் 43 நாடுகளைச் சேர்ந்த 2,200 பேர் வாழ்கின்றனர். இங்குள்ள ஆரோ பீச், இந்தியாவின் முக்கிய கடற்கரைகளில் ஒன்று. காலை மணி எட்டுக்கெல்லாம் […]
4
அத்தியாயம் 10 பாண்டிச்சேரி அல்லது புதுச்சேரி இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் பிரெஞ்சுப் பகுதியானது வெள்ளை நகரம் அல்லது வில்லே பிளான்சே என்றும், இந்தியப் பகுதி கருப்பு நகரம் […]
அத்தியாயம் 9 திருவண்ணாமலையிலுள்ள மலையானது 260 கோடி ஆண்டுகள் பழமையானது என டாக்டர் பீர்பால் சகானி என்ற விஞ்ஞானி தெரிவித்துள்ளார். சைவர்களின் நம்பிக்கைப் படி இம்மலையானது கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதாயுகத்தில் […]
3