megathootham5
“அஞ்சலி கவலைப் படாத. அவர் எங்க இருந்தாலும் தேடி கண்டு பிடிச்சுடலாம். நாம தங்கி இருந்த அந்த வீட்டு ஓனர் கிட்ட கேட்டுப்பாக்கலாம்.” ரம்யா யோசனையாக சொல்ல, “அது தான […]
“அஞ்சலி கவலைப் படாத. அவர் எங்க இருந்தாலும் தேடி கண்டு பிடிச்சுடலாம். நாம தங்கி இருந்த அந்த வீட்டு ஓனர் கிட்ட கேட்டுப்பாக்கலாம்.” ரம்யா யோசனையாக சொல்ல, “அது தான […]
கீதாஞ்சலி – 19 தமிழ் நாடு – ஆந்திரா எல்லையில் அமைந்துள்ள சிம்மவரம் என்ற ஊரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது ராகுலுடைய வாகனம். சிம்மவரம் ஜீவாவின் சொந்த ஊர். ராகுலின் […]
கீதாஞ்சலி – 18 மிகவும் உற்சாகமான மனநிலையில் இருந்தான் ராகுல் ரவிவர்மன். சரியாக விமானப் பயணம் மேற்கொள்ளப் போகும் பொழுது அமிர்தா ஒரு ஆடியோ ஃபைலை வாட்ஸ் ஆப்பில் அனுப்பி […]
கீதாஞ்சலி – 13 ராகுலுக்கும் அமிர்தாவிற்கும் திருமணம் முடிந்து ஒரு மாத காலம் ஓடியே போயிருந்தது. இருவருமே ஓரளவுக்கு மற்றவரின் அண்மையை விரும்பத் தொடங்கி இருந்தார்கள். அமிர்தாவிற்கு எப்படியோ ஆனால் […]
மேகதூதம் 4 நினைவலைகள் எங்கெங்கோ கூட்டிச் செல்ல , வலியிலும் ஒரு சுகம் இருப்பதை உணர்ந்தனர். கனடாவின் குளிர் அஞ்சலியை வரவேற்றது. விமானத்திலிருந்து இறங்கி வெளியே வந்ததும் அவளது […]
மேகதூதம் 3 காமாட்சிக்கு பெண்ணை அத்தனை தூரம் தனியாக அனுப்புவதில் விருப்பம் இல்லை. மகளை அவளுக்குத் தெரிந்தும் தெரியாமலும் பல வகையில் பல பிரச்சனைகளிலிருந்து மீட்டிருக்கிறாள். இருந்தாலும் அவர்களின் […]
மேகதூதம் 2 காலையில் தனக்கும் மகளுக்கும் மட்டும் உணவைச் சமைத்து டப்பாவில் அடைத்தார் காமாட்சி. அவர் தன் வேலையை இன்னும் விட்டுவிடவில்லை. பிரபு எப்போதும் ஏழு மணிக்கு ஆபீஸ் பஸ்ஸிலேயே […]
[…]
அத்தியாயம் – 4 அந்த நவீன பார் ஒன்றில் சயனத்தில் இருந்தான், கிரிமினல் லாயர் நந்தன். எப்பொழுது சக்தியுடன் சண்டை ஏற்பட்டதோ, அப்பொழுது இருந்தே அவன் இப்படி தான் இருக்கிறான். […]
காம்யவனம் 4 “ப்ரத்யும்னனா.?” மாயா சற்று குழம்பினாள். “ஆமாம். உனக்கு பிடிச்சிருக்கா?” அவன் கேட்க, “எனக்கு எங்கயோ கேட்ட மாதிரி இருக்கு” அவன் முகத்தைப் பார்த்து சொல்ல, அப்போது தான் அவன் கைக்குள் அவள் இருப்பது புரிந்தது. அவனை விலக்கும் எண்ணம் இல்லாமல், அவன் கைக்குள் எப்போது வந்தோம் எப்படி வந்தோம் என யோசித்துக் கொண்டிருந்தாள். “உன் மனசுல நான் முன்னமே வந்துட்டேன் போலிருக்கே.” அவளது இடையை மேலும் தன்னோடு இறுக்கிக் கொண்டு அவளது தலை மேல் கன்னம் வைத்தான். ஒரு நொடி அவன் பேச்சிலும் அணைப்பிலும் மயங்கியவள், “ச்சீ .. விடு” என அவனை உதறினாள். அவனோ அவளது இடையை விட்டு , உதறிய அவளது கரங்களை கெட்டியாகப் பிடித்திருந்தான். “விடறது இனிமே என்னால முடியாது. உன் ஸ்பரிசம் என்னை தீண்டிய மறுகணமே எனக்குள் தூங்கிட்டு இருந்த ஆசைகளை மொத்தமா எழுப்பி விட்டுடுச்சு. இனிமே நீ என் சொத்து. அதை மாத்த யாராலும் முடியாது.” உறுதியாகக் கூறினான். “என்ன..!” கோபம் வந்தது மாயாவிற்கு. “நீ யாருன்னே எனக்குத் தெரியாது. நான் உன் சொத்தா? எந்த உரிமைல இப்படி எல்லாம் பேசற? என்கிட்டே இப்படி எல்லாம் பேசினவங்கள பாத்து பயந்தது ஒரு காலம். ஆனா இப்போ நான் அப்படி இல்லை.” அவனிடம் சீறினாள். “உன்கிட்ட இனிமே யாரும் என்னை தாண்டி வம்பு செய்ய முடியாது. எல்லாமே இனி என் பொறுப்பு” அவளை மீண்டும் அணைக்க முயன்றான் ப்ரத்யும்னன். […]