Blog Archive

tmn-final

அத்தியாயம் 28 தோப்பைச் சுற்றிவந்த மதுமதி தோப்பு வீட்டின் சாளரம் வழியாகப் பேச்சுக் குரல்கள் கேட்கவே நிதானித்தாள்.அங்கே ராஜாவும் அவன் நண்பன் முத்துவும் மதுபானத்தை அருந்தியவாறு ஏதோ உளறிக் கொண்டு […]

View Article

mazhai4

வான்மதி தன்னைக் கண்டு ஒரு மாதிரி முழிப்பதை வைத்தே புருவம் சுருக்கி அவளைப் பார்த்த அரசன் அவளை நெருங்க, அவனின் சிரிப்பு விடைபெற்றுச் சென்று பாதி முகம் மீண்டும் தாடிக்குள் […]

View Article

thenmazhai_uma2

அத்தியாயம் 3 அவன் அவளை கையில் ஏந்திக் கொண்டு அவர்கள் அறைக்கு வந்து, ஒரு காலால் கதவை அடைத்து விட்டு அவளை அந்த அறையில் உள்ள குளியலறையில் இறக்கி விட்டான். […]

View Article

tmn27

அத்தியாயம் 27 சிறுகச் சிறுக மயக்கமுற்று சுயநினைவை இழக்கப் போன கயலின் மனக்கண்ணில் கதிர் தோன்றினான்.அவளைப் “பாப்பு” என்று அழைத்துத் தன் வெள்ளைச் சிரிப்பை உதிர்த்தான்… எப்போதும் கயலுக்கு மயக்கத்தைக் […]

View Article

ThenMazhai-Thendral

                                      நீண்டு வளர்ந்து கொண்டிருந்தது அந்த ராஜபாட்டை… இருபுறமும் செழித்து வளர்ந்து நின்ற மரங்கள் அந்த காட்டிற்கு அரணாக இருக்க நடுவில் சுமங்கலி பெண்ணின் நடுவகிடு போல நேராக […]

View Article

tmn26

அத்தியாயம் 26 இயற்கை உந்துதலால் விழிப்பு வரவே தூக்கம் கலைந்து எழுந்த அஞ்சுகம், தலைவலி என்று காரணம் கூறி இரவு உணவைக் கூடச் சாப்பிடாமலே படடுக்கச் சென்ற கயலின் அறை […]

View Article

TMN25

அத்தியாயம் 25 காதலியின் காதலுக்காக அவள் மீதான தன் காதலையே துறக்கத் துணிந்தான் வெற்றிவேல்…வரவழைத்துக் கொண்ட கடினத்துடன் நிச்சயதார்த்தத்தை நிறுத்தச் சொன்னான்.காரணம் கேட்ட பெரியோர்களிடம் விருப்பம் இல்லை என்றான்.மதுமதி இந்த […]

View Article

mazhai1

மழை – 1 அந்த அதிகாலை வேளையில் இருள் பிரியாத வானம் இன்னும் கருமை நிறதோடு காட்சியளிக்க, சேர்வராயன் மலை உச்சியில் தமிழ் கடவுளாம் முருகன் இருக்கும் அந்த குட்டிக் […]

View Article

tmn24

அத்தியாயம் 24 “மது அழுகாத கண்ணு…காளியாத்தா நான் என்ன பண்ணுவேன்…என்ன நடக்குதுன்னே ஒண்ணும் புரியலையே…”என்று மயிலம்மையோடு அஞ்சுகமும் கயலும் மதுமதியைத் தேற்ற அரும்பாடு பட்டனர். அவர்களின் தேறுதல் வார்த்தைகள் எதுவும் […]

View Article

TMN23(2)

“நீங்க இவ்வளவு நாளும் என்கிட்ட சம்மதமே கேட்கலையேப்பா…”என்றான் வெற்றிவேல். “ஓஹோ…இதுதான் இப்ப பிரச்சனையா…சரிப்பா தப்புதேன்…இப்பக் கேக்குறேன்…என் தங்கச்சி மவளை கட்டிக்க உனக்கு சம்மதமா…” “ இல்லப்பா…எனக்கு சம்மதமில்லை…” சத்தம் கேட்ட […]

View Article
error: Content is protected !!