TMN23(1)
அத்தியாயம் 23 கணத்த மனதுடன் வீட்டிற்குள் நுழைந்தான் வெற்றிவேல்.நிச்சயதார்த்த வேலைகள் படு மும்முரமாக நடந்து கொண்டிருந்தன.புதிதாக ஒட்டிக்கொண்டிருந்த விசேஷ வீட்டிற்கான களை அந்தச் சூழலை அழகாக்கி இருந்தது. வீட்டை […]
அத்தியாயம் 23 கணத்த மனதுடன் வீட்டிற்குள் நுழைந்தான் வெற்றிவேல்.நிச்சயதார்த்த வேலைகள் படு மும்முரமாக நடந்து கொண்டிருந்தன.புதிதாக ஒட்டிக்கொண்டிருந்த விசேஷ வீட்டிற்கான களை அந்தச் சூழலை அழகாக்கி இருந்தது. வீட்டை […]
நிலவொன்று கண்டேனே 20 நித்திலா ஆஃபீசில் பிஸியாக வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். ஃபோன் அடிக்கவும் எடுத்துப் பார்த்தாள். அன்பரசு தான் அழைத்துக் கொண்டிருந்தார். “சொல்லுங்க மாமா.” “அம்மிணி, ஆஃபீசுக்கு வெளியே […]
நிலவொன்று கண்டேனே 19 அந்தப் பெரிய பங்களாவின் ஹாலில் தோரணையாக அமர்ந்திருந்தார் அன்பரசு. அகண்ட திண்டுக்களுடனான சோஃபாவில் அவர் அமர்ந்திருந்த விதம் பார்ப்பதற்கு ராஜ களையாக இருந்தது. எதிரே இருந்த […]
அணிமா-40 கேனரி வார்ப்! ‘ஸ்கை ஸ்க்ராப்பர்ஸ்’ எனப்படும் விண்ணைத் தொடும் மிக உயரமான கட்டிடங்களை தன்னுள் அடக்கிய பகுதி. இரு தினங்களாக அங்கேதான் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. ஈஸ்வர் அங்கே சென்ற […]
நிலவொன்று கண்டேனே 18 நித்திலாவிற்கு அது ஐந்தாவது மாதம். வயிறு லேசாக மேடிட்டிருந்தது. அலங்காரத் தேர் போல அவள் அசைந்தாடி நடப்பதை ரசிப்பதே யுகேந்திரனின் முழு நேர வேலையாக இருந்தது. […]
அணிமா-39 ஆரம்பக்கட்ட மகப்பேறு காலத்தில் மிகவும் பத்திரமாக இருக்க வேண்டிய காரணத்தால், அவளை ஆபத்தை எதிர்கொள்ளும் எந்த வேலையிலும் ஈடுபட அனுமதிக்கவில்லை ஈஸ்வர். அவள் வெளியில் எங்கே செல்லவேண்டும் என்றாலும், […]
அணிமா-38 சுபாவின் சிகிச்சைகள் முடிந்து, கொஞ்சம் கொஞ்சமாக உடல் தேறிவந்தாள் அவள். இதற்கிடையில், அவர்களைப் பார்க்க ஒரு நாள் அங்கே வந்திருந்தார் சுசீலா மாமியும் மாமாவும். அவருடைய கால் ஓரளவிற்குச் […]
அணிமா-37 “என் பெயர் சங்கரய்யா!” என்று சொல்லிவிட்டு மடிக்கணினியில் இருவருடைய புகைப்படத்தைச் சுட்டிக்காட்டியவன், “இவங்கதான் ‘அஞ்சு மேத்தா’ அண்ட் ‘கனகா ராவ்!’ இன்டர்நேஷனல் லெவெல்ல குழந்தைகளைக் கடத்தும் மாஃபியா காங்ல […]
நிலவொன்று கண்டேனே 17 அந்த ப்ளாக் ஆடி வீட்டின் முன் சர்ரென்று வந்து நின்றது. வலது கையில் அத்தனை பெரிய கட்டு இருந்தாலும் கம்பீரமாக இறங்கினார் அன்பரசு. காரை யுகேந்திரன் […]
நிலவொன்று கண்டேனே 15 “வாங்க ஐயா.” அந்தக் குரல் அவரை வரவேற்க ஒருவித சங்கடத்துடனேயே அந்த வீட்டிற்குள் நுழைந்தார் சத்தியமூர்த்தி. “உக்காருங்க.” அன்பரசுவின் குரல் அவரை மரியாதையாக உபசரித்தது. எப்போதும் […]