Blog Archive

anima27

அணிமா 27   சுபாவின் வேதனையைக் காணச் சகிக்காதவனாக, ஈஸ்வர், “அப்பா! சுபா நம்ம வீட்டு பொண்ணுப்பா! நம்மள தலை குனிய வைக்கிற மாதிரியான செயலை, அவ எப்பவுமே செய்ய […]

View Article

anima26

    அணிமா-26   அழகான கிராமத்து ஓட்டுவீடு, தேவையான வருமானத்தை தரும் விவசாய நிலங்கள், வீட்டில் ஒரு அங்கமாய் இருக்கும் பசுக்கள் என, எளிமையான வாழ்க்கை  பரந்தாமனுடையது.   […]

View Article

KYA31

காலம் யாவும் அன்பே 31   காலங்கள் பல உருண்டோடின. பரஞ்சோதி சித்தர் சொன்ன தீர்வு நிம்மதியளித்தாலும் அதற்காக பல நூறு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பது விதி. நண்பனுக்காக […]

View Article

c3

சந்திராழினி – 3 அடுத்த வாரமும் கோவிலுக்கு உடன் வந்தான். ராமும் சந்தியாவும் வழக்கம் போல பொங்கல் வாங்கிக் கொண்டு பிரகாரத்தில் அமர, அவர்களிடம் இருந்து இரண்டடி தள்ளி யாழினியும், […]

View Article

c2

சந்திராழினி – 2 காலச் சக்கரம், பின்னோக்கி சுழன்று சில வருடங்களை விழுங்கிவிட்டிருந்தது. பனி போர்த்திக் கொண்டு உறங்கத் தயாராகிக் கொண்டிருந்தது கொடைக்கானல் டவுன். ஜீயான் பள்ளி செல்லும் வழியில் […]

View Article

anima25

அணிமா 25   ஈஸ்வருடைய கலங்கிய முகத்தை பார்த்து திடுக்கிட்டவள், திட்டமிட்டதை விட பத்து நாட்கள் முன்னதாகவே அவன் திரும்பிவிடவும், அவனது உடல்நிலைதான் சரியில்லையோ என பயந்துதான் போனாள் மலர். […]

View Article

nk6

நிலவொன்று கண்டேனே 6 காலையில் கண்விழித்த நித்திலாவிற்குத் தலை பாரமாக இருந்தது. மாத்திரைகளின் வீரியமா? என்னவென்று தெரியவில்லை. அடித்துப் போட்டாற் போல தூங்கி இருந்தாள். மாத்திரை என்றவுடன் யுகேந்திரன் தான் […]

View Article

nk5

நிலவொன்று கண்டேனே 5 நேரம் இரவு பத்தைத் தாண்டி இருந்தது. யுகேந்திரன் அமைதியாக வானத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான். ‘பார்பிக்யூ’ போட்ட அதே இடம். மூட்டிய நெருப்பு இன்னும் அணையாமல் தீக்கங்குளாகக் […]

View Article

anima23

பதினைந்து நாள் படப்பிடிப்பிற்கென, பிரான்ஸ் சென்றிருந்தான் ஈஸ்வர். சகோதரியுடன் இருக்கவேண்டுமென, பிறந்த வீட்டிற்கு வந்திருந்தாள் ஜீவிதா, பிரபாவுடன்.   அவர்களைப் பார்த்த நொடி முதல், “சித்தி! சித்தப்பா!” என்று அவர்களுடன் […]

View Article

nk4

நிலவொன்று கண்டேனே 4 யுகேந்திரனுக்கு உலகமே இருண்டாற் போலத் தோன்றியது. சந்தேகம் இல்லாமல் அவர்கள் காட்டுவது நித்திலா வசிக்கும் வீடுதான். சப் கலெக்டரின் வாசஸ்தலம் அவனறியாததா என்ன? மனம் கிடந்து […]

View Article
error: Content is protected !!