KYA-25
காலம் யாவும் அன்பே […]
காலம் யாவும் அன்பே […]
மயங்காதே மனமே 25 அன்று ஞாயிற்றுக்கிழமை. வீடே மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தது. சீமாவைக் கையில் பிடிக்க முடியவில்லை. மகனை மீண்டும் முழுதாகப் பார்த்த ஆனந்தத்தில் இரண்டு வயது குறைந்தாற் போல […]
அவன் சென்றதும் உள்ளே வந்தாள் சுஜா. “ என்னடி ஆச்சு, சித்து வெளில தான் இருக்காரு. எப்படி யாரும் எதுவும் கேட்காம இருக்காங்க ? சரி அத விடு . இவரு என்ன […]
இரவு நெருங்கியது. அன்பரசு தாங்களே வருவதாகச் சொல்லிவிட்டார். ஆகையால் அனைவரும் காத்திருந்தனர். குழந்தையுடன் பேசி அவளுக்கு இனிப்புகளை வங்கிக் கொடுத்தான் யுவா. அதனால் அவள் அவனுடனேயே பொழுதைக் கழித்தாள். மனோகர் […]
யுவராஜ் இரண்டு விதமான மனநிலையில் இருந்தான். ‘இவர் சொல்வது எல்லாம் உண்மை தானா? இல்லை ஆதாரத்திற்கும் சாட்சி சொல்லவும் யாரும் இல்லை என்று நல்லவனாகக் காட்டிக்கொள்ள இதைச் சொல்கிறாரா? இருந்தாலும் அவர் பேசும்போது […]
ஆகவே மறுநாளே அவர்களின் திருமணம் நடந்தது. ஒரு சிறிய கோவிலில் அர்ச்சகர் மற்றும் அன்பரசு மற்றும் அவரின் தாய் , இவர்கள் மூவரின் முன்னிலையில் ஆடம்பரம் இல்லாமல் மாலை மாற்றி , தாலி கட்டி மலரைத் […]
நாளை அவரை மீண்டும் சந்திக்கப் போவதை எண்ணி ஒரு புது உணர்வுடன் அன்று தூங்க முடியாமல் தவித்தாள். அடுத்த நாள் மலரைச் சந்திக்க அதே நேரத்தில் சென்றார். மலர் அவருக்கு […]
அதைக் கேட்டு இடிந்துபோய் சோஃபாவில் சாய்ந்து கண்ணை மூடிக்கொண்டார். இப்படியொரு குடும்பம் இருக்கும் என்று அவர் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. “ இவர் தான் யுவராஜ் அப்புறம் இவங்க அம்மா தான் மலர்மொழி “ […]
ஆராதனா அனைத்தையும் கதிரிடம் சொல்ல, அவன் எழுந்து ஆடாத குறை தான். மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றான். அதுவும் அவன் ஆராதனாவின் அப்பாவிடம் பேசியதைப் பற்றிச் சொல்லவும், ‘ அவனை யாராலையும் புரிஞ்சுக்கவே […]
“ அந்த ஆத்துல அடிச்சுட்டு போய்டா உங்க அம்மா ….. ஊரிலிருந்து வந்த எனக்கு ரெண்டு அதிர்ச்சி. மலர் போன துக்கத்துல எங்க அம்மா படுத்த படுக்கையாயிட்டாங்க. மலர் ஆத்துல […]