Blog Archive

akila kannan’s Kattangal 1

கட்டங்கள் – 1 நடுத்தர  வர்க்கத்தினர்  வாழும்  பகுதி.                   ஞாயிறு காலை 10 மணி.                           சூர்ய   பகவான்  அவர் வேலையை  அழகாக  செய்துகொண்டிருந்தார்.   சுள்ளென்று  வெயில்.   வெயில் பெரியவர்களுக்கு மட்டும்  தான் போலும்….                             கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த  சில குழந்தைகள்,  சைக்கிள்ஓட்டிக்  கொண்டிருந்த  குழந்தைகள் எனஆரவாரமாக இருந்தது அந்த மிகப் பெரிய குடியிருப்பு.            பல வீடுகள்… பல குடும்பங்கள்…. நிறைய குழந்தைகள்…..               அந்த குடியிருப்பின் ஒரு பகுதியில்பல இளம் பெண்கள் டென்னிஸ்  விளையாடி கொண்டிருந்தனர்.                      “எந்த பெண்ணை ப்  பார்த்தாலும் அழகு  தான். இறைவனின் படைப்பின் அழகே தனி தான். ” , என்று தங்களுக்குள்முணுமுணுத்தக் கொண்டு அங்கிருந்த திண்டில்  அமர்ந்திருந்த  கல்லூரி காளைகள்.               பெரியவர்கள்  யாரும்  அங்கு  இல்லை.மத்திய உணவு தயார் செய்துகொண்டிருப்பதின் அறிகுறியாக ,ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒரு வாசனை.      சாம்பார், அவியல், மோர்க்குழம்பு  என பலவித மனமும், சிலர் வீட்டிலிருந்து பிரியாணிமனமும் வருகிறது.      ட்ராக்ஸ் , பிங்க் டீ ஷர்ட் அணிந்துகொண்டு டென்னிஸ் விளையாடிக்கொண்டிருந்த பெண்ணிடம் , “நித்யாநோக்கு கல்யாணமாமே?” , என்றுவினவினார் மடிசார் அணிந்திருந்த   மாமி. ” ஆமாம் மாமி..  அம்மாவும் அப்பாவும்  அப்படிதான் சொல்றாங்க… ” , என்று  விளையாட்டில்கவனமாக  நித்யா பதில் கூற  அவள் அடர்த்தியான நீளமான கூந்தல் அங்கும் இங்கும் அசைந்தது. […]

View Article

anbudai 25

கேத்தனும் அபூர்வாவும் வரவேண்டிய இடத்தின் விலாசத்தை ஷ்ரவனிடம் விளக்கிவிட்டு உடனேயே வீட்டை விட்டு புறப்பட்டிருந்தனர். இந்த கேத்தன் ஆனவரை என்னை வம்பிழுக்கவென்று இல்லாததையெல்லாம் கூறி என்ன சேதி என்று சொல்லாமலேயே […]

View Article

Akila Kannan’s Thaagam 30 (FINAL)

  தாகம் – 30             சூரிய பகவான் அழகாக சிரித்துக் கொண்டே காட்சி அளித்தார்.  இப்பொழுது வானம் தெளிவாக இருந்தது. ஆனால் பூமியில் மழை நீர் வேகமாக ஓடிக் […]

View Article

Akila Kannan’s Thaagam 29

    தாகம் – 29        மழை நின்றபாடில்லை. யாரும் இந்த அளவு மழையை எதிர்பார்க்கவில்லை.                 மழை  மீதிருந்த ஆர்வம் அச்சமாக மாறியிருந்தது.   […]

View Article

Akila Kannan’s Thaagam 28

    தாகம் – 28   எங்கும் தண்ணீர்… எதிலும் நீர்த்துளிகள்.           வானம் விடாமல் அதன் வேலையை செய்து கொண்டிருந்தது….   அந்த மழை துளிகளின் சத்தத்தை […]

View Article

Akila Kannan’s Thaagam 26

    தாகம் – 26              வானம் மேக மூட்டமாய் காட்சி அளித்தது.  ரமேஷ் வாங்கி குடுத்த கேமராவோடு மாடியில் சூர்ய உதயத்தை படமாக்கி கொண்டிருந்தாள் திவ்யா. […]

View Article

Thaagam 25

    தாகம் – 25           அந்த சின்ன சந்தில் கால் வைக்க இடம் இல்லை. தண்ணீர் தேங்கி அதில் துர்நாற்றம் வீசியது.  திவ்யா தன் துப்பட்டாவால் மூக்கை […]

View Article

Pidi Kaadu_18

பிடி காடு – 18 நிம்மதி. பல நாட்களுக்குப் பிறகு அனுபவிக்கும் உணர்வு. இன்று நிச்சயம் உறங்கலாம். வீட்டிற்கு செல்ல நினைத்தவள் “ஒரு நிமிசம் இருய்யா. தோ வந்துடுறேன்” என்று […]

View Article

OVS – FINAL

வெகு நேரத்திற்குப் பிறகு வீட்டிற்கு வர, தங்கள் அறை இருள் சூழ்ந்திருந்தது. கூடத்திலோ சமையல் கட்டிலோ மனைவியை காணாததால் மீண்டும் எங்கேனும் சென்றுவிட்டாளோ என்னும் சந்தேகம் தலை தூக்க, “ஈஸ்வரி…ஈஸ்வரி…!” […]

View Article

thaagam 24

    தாகம் – 24                விக்ரம் காரை வேகமாக ஓட்டினான். வழக்கமாக விக்ரமிடம் இருக்கும் நிதானம் இன்று இல்லை. விக்ரம் எதுவும் பேசவில்லை. திவ்யாவால் இந்த […]

View Article
error: Content is protected !!