naan aval illai 25
காதலும் நட்பும் உயர உயர எழும்பி வந்தாலும் தன் எல்லையை கடக்க முடியாமல் தோற்று போய் பின்வாங்கும் அலைகளின் நிலைமையில்தான் டேவிடும் இருந்தான். அவன் உணர்ச்சிகள் ஊற்றாய் பெருகி அவளிடம் […]
காதலும் நட்பும் உயர உயர எழும்பி வந்தாலும் தன் எல்லையை கடக்க முடியாமல் தோற்று போய் பின்வாங்கும் அலைகளின் நிலைமையில்தான் டேவிடும் இருந்தான். அவன் உணர்ச்சிகள் ஊற்றாய் பெருகி அவளிடம் […]
அத்தியாயம் 35 அவர்கள் இருவரும் தூங்கிக் கொண்டிருக்கும் தீபியின் கட்டிலின் அருகில் அமர்ந்திருந்தனர். சின்னவள் சித்ராவின் கையை இருக்கிப் பிடித்தவாறு தூங்கிக் கொண்டிருந்தாள். பிரகாஷோ மகளின் காலை மென்மையாக பிடித்து […]
அலுவலகத்தின் நிர்வாகங்கள் அனைத்தும் officialஆய் தொடங்கப்பட்டு, அர்ஜுன் மற்றும் ஆதிராவின் உதவியோடு, ஷ்ரவனால் ஒருவாறாய் சமாளிக்க முடிந்தது. மெட்றாஸ் வந்திறங்கியதில் இருந்து வெளியூர் பிரயாணிக்கவும், அலுவலக சேதிகளாய் மெட்றாசினுள்ளே வேறேதும் […]
வெயில் தாழ கோவில் வரை சென்று வரலாம் என்று அன்று மதிய உணவின் போதே அபூர்வா மறுமுறை நினைவுருத்தியிருந்தாள். பெரியதாய் அலைச்சல் இல்லை என்றானாலும், அன்று காலையிலையே சென்று வெயிலில் […]
காலை காபிக்கு பின் விரைவிலேயே குளித்து பின் இருபது நிமிடங்களில் ஒரு Ivory maternity tunic topஉம், நீல நிற ஜீன்ஸும் உடுத்தி, சுருள் முடி அனைத்தையும் அள்ளி ஒரு […]
இயற்கை இரைத்த காலை வெளிச்சத்தின் கணிசமான பங்கை ஒண்டியாய் ஜன்னலை திரையிட்ட உரை மூலமாய் அறைக்குள் உலவவிட்ட படியாய் புலர்ந்திருந்தது அக்காலை. தினமும் காலை கண்களை தட்டி எழுப்பும் அந்த […]
ஜுரம் வந்த குழந்தை போல் சென்னை தீப்பற்றாமல் எரிந்து கொண்டிருந்த மதிய வேளையிலும் ஓயாமல் வந்து வந்து போகும் கடலலைகள் வாசம் கமழ வீடு திரும்பியதும் என்னவென்று சொல்லத்தெரியாத அசதி […]
அறிமுகம் மாற்றுதல் ஆகி வந்து சென்னையில் குடிபெயர்ந்த முடிந்திருந்த இந்த ஒரு வாரம் முழுவதும் லண்டன் அலுவலகம் தொடர்பு கொண்டு பேசியிருந்ததில், அலுவலக சம்மந்தப்பட்ட சில சமாசாரங்கள் தெளிவு படுத்திக்கொள்ள […]
துனி நேசிக்கும் நெஞ்சமதின் உயிரிசை காதினில் அலைபாய கண்முன் கண்ட காட்சியும், அதனில் கசிந்துருகிய மனதை, கலந்து உறவாடிய காற்றின் ஒவ்வொரு துகளும் மாயையாகவும், காதலாகவும்; முத்தத்தின் தயவில் அள்ளியெடுத்து […]
தாகம் – 23 நமக்கும் பல சிந்தனைகள் தோன்றுவது இயல்பு.. ஆனால் அவை அனைத்தையும் தினமும் யோசித்து செயல்படுத்துகிறோமா..? விக்ரம் தனக்குள் ஏற்பட்ட சிந்தனையை செயலில் […]