Kandeepanin Kanavu-32
காண்டீபனின் கனவு 32 விளையாட்டுத் தனமாக எதையோ தூக்கிப் போட்டுப் பிடிக்கிறான் என்று அனைவரும் நினைக்க, தாத்தா கோடாங்கியின் அழைப்பை ஏற்று அவனை கடந்து செல்கையில் வருணின் […]
காண்டீபனின் கனவு 32 விளையாட்டுத் தனமாக எதையோ தூக்கிப் போட்டுப் பிடிக்கிறான் என்று அனைவரும் நினைக்க, தாத்தா கோடாங்கியின் அழைப்பை ஏற்று அவனை கடந்து செல்கையில் வருணின் […]
காண்டீபனின் கனவு 31 திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தாலும், வீராவால் முழுமையாக அந்த மகிழ்ச்சியை அனுபவிக்க முடியவில்லை. சம்ரக்க்ஷாவால் வருணின் அந்த உருவ மாற்றத்தை ஏற்றுக் கொள்ள […]
காண்டீபனின் கனவு – 30 வருண் தன் குடும்பத்தில் ஒருவன் என்பதை தாத்தாவாலும் சரி, கோடங்கியாலும் சரி, ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அது எப்படி சாத்தியம்? அதுவும் […]
காண்டீபனின் கனவு 29 அவர்களது இருப்பிடத்திற்கு வந்ததும், உடனே போன் செய்து தங்கள் இடத்தை காலி செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் செய்தான். அவனின் அவசரம் சாமிற்கு சற்று […]
காண்டீபனின் கனவு 28 வீரா கன்னத்தைத் தட்டிச் சிரித்ததும் , அவனுடைய சிரிப்பில் மயங்கி நின்றாள் சாம். இருக்காதா..! எத்தனை பெண்கள் இதில் மயங்கி இருக்கிறார்கள். அப்படி […]
காண்டீபனின் கனவு 27 “எப்படி பா? பெரியப்பா எப்படி திருநங்கை ஆனாரு? எதுக்காக?” சுஜாதா அதிர்வும் கண்ணீருமாக நின்றார். “இந்த குடும்பத்தை சாபத்துலேந்து விடுவிக்க அவர் செஞ்ச […]
காண்டீபனின் கனவு 26 கோடங்கி கிளம்பிச் சென்ற பிறகு, சக்ரவானா தன் தவத்தைத் தொடர்ந்தான். யாகம் வளர்த்து தன் தந்தையாகிய அர்ஜுனனின் ஆசையை நிறைவேற்ற போராடிக் கொண்டிருந்தான். […]
காண்டீபனின் கனவு – 25 காண்டீப வில்லை அடையும் அனைத்து வழிகளையும் அடைத்து விட்ட சந்தோஷத்தில் அர்ஜுனன் தன் சகோதரர்களுடன் மலையேறச் சென்றான். வருண தேவன் நேரே […]
காண்டீபனின் கனவு 24 வீராவை அந்தச் சுரங்கத்தில் இருந்து காப்பாற்ற நினைத்து இப்போது அவனோடு சேர்ந்து வருணும் பிளவு பட்ட அந்த அதள பாதாளத்திற்குச் […]
காண்டீபனின் கனவு 23 வேதாவும் சுஜாதாவும் பயத்தில் உறைந்து நிற்க, மலையிலிருந்து இறங்கியவர் நேரே தாத்தாவிடம் வந்தார். அவரது நடையில் ஒரு நளினம். கூடவே அவரது காலில் […]