Blog Archive

sippayinmanaivi 15

யார் வீரன் திருகோணம், வணிகர்களின் கனவு உலகம். அது மீதி நாகர் ஊர்கள் போல் அல்லாமல் எப்பொழுதும் பரபரப்புடன் ஏதேனும் ஒன்றை தேடிக்கொண்டே அலையும் விட்டில் பூச்சி போல் மக்கள் […]

View Article

sippayinmanaivi 14

மேற்கு கடற்கரை காற்று நாகர் நாட்டின் கிழக்கில் மலைநாடுகள் தலைவர் சித்திரையும் அவர்களது இல்லத்தாரும் இருளிர் காட்டில் மகிழ்ந்திருக்கிறார்கள். நாகர் நாட்டின் மேற்கில் கணியன் பிரம்பியில் கந்தனை சந்தித்துவிட்டு தோண்டி […]

View Article

sippayinmanaivi 13

செங்கை   அலரியை காலையில் பார்த்துவிட்டு கூர்முகன் வேட்டைக்குச் சென்றான். அலரி நேற்று அலங்கரிக்கப்பட்ட கோலத்திலேயே இருந்தாள்.    கூர்முகன், முகத்தில் சிவப்புக் கோடுகள் இட்டுக்கொண்டு, கழுத்தில் பெரிய பவழ […]

View Article

sippayinmanaivi 12

இருளிர் கூடல் முகிலன் சித்திரையிடம் நடந்த அனைத்தையும் சொன்னான். சித்திரை அதை பொருட்படுத்தவில்லை ஆனால் இதற்கான பதிலை மலையமான் சொல்லியே ஆக வேண்டுமென்று மனதில் நினைத்துக்கொள்கிறாள். அடுத்த நாள் காலையில் […]

View Article

sippayinmanaivi 11

காதலும் பெண்ணே! காமமும் பெண்ணே! கால தூண்கள் இருக்கும் சிறு கோட்டையின் உள்ளே அடுத்த சில ஆண்டுகளை தீர்மானம் செய்யக்கூடிய  துணிவான முடிவை முகிலன் எடுப்பானோ இல்லையோ என்ற குழப்பத்தில் […]

View Article

NMK-10

                        நின் முகைக் காதல்                                                            10   ஆதவ்வின் அருகில் அமர்ந்திருந்தவளுக்கு மூன்று மணி நேரமும் அவனுடன் எப்படிக் கழிந்தது என்றே தெரியவில்லை. அவளுக்கு போர் அடிக்கதபடி பார்த்துக் […]

View Article

sippayinmanaivi 10

கால தூண்கள் நேற்று நடைபெற்ற கொண்டாட்டத்தின் ஏற்பாடுகளிலும், ஊர் தலைவர்கள் சந்திப்பிலும் நேரம் வெகுமாக கரைய மலையமான் கோட்டையை கதிரவனுக்கு காட்ட முடியாமல் போனது முகிலனுக்கு. இன்று எப்படியும் காட்டி […]

View Article

sippayinmanaivi 9

மலையமான் கோட்டை கலப்பட்டினம் பாலம் அருகே புரவிகளை இளைப்பாற கட்டிய பின்னர் சித்திரை,முகிலன் மற்றும் கதிரவன் அங்கிருந்த வணிக சத்திரத்தில் சிறிது உணவருந்திவிட்டு ஓய்வும் எடுத்துச்செல்லலாம் என்று சித்திரை சொன்னதும் […]

View Article
error: Content is protected !!