Blog Archive

0
WhatsApp Image 2020-07-22 at 9.05.41 AM

Kandeepanin Kanavu-13

                காண்டீபனின் கனவு 13 அந்த ராட்ஷசனின் படத்தைக் கண்டு அவர்கள் திகைத்ததை விட, தமிழில் எழுதி இருந்தது இன்னும் வியப்பளித்தது. “என்ன வீர் இது!?” சாம் அந்தப் படத்தின் […]

View Article
0
WhatsApp Image 2020-07-22 at 9.05.41 AM

Kandeepanin Kanavu-12

                                                          காண்டீபனின் கனவு 12 கனவில் கண்டது போன்ற ஒளியை நேரில் பார்த்ததும் வீராவிற்கு மனதைப் பிசைந்தது. இதெல்லாம் நடப்பது எதனால்? இதற்கும் தனக்கும் என்ன சம்மந்தம் என தெரிந்துகொள்ளும் […]

View Article
0
WhatsApp Image 2020-07-22 at 9.05.41 AM

Kandeepanin Kanavu-11

                  காண்டீபனின் கனவு 11   கோடங்கிக்கு வருண் தென்படவே இல்லை. மாறாக வெள்ளி மான்கள் மட்டுமே தென்பட்டது. “ஐயா, நீங்க சொன்ன அந்த வருண என்னால பார்க்க முடியல.அவன […]

View Article

Kandeepanin Kanavu 9

                காண்டீபனின் கனவு 9    சம்ரக்க்ஷா நேரில் பார்த்ததை அவளால் நம்ப முடியவில்லை. யாரையும் அழைத்துக் காட்டும் எண்ணமும் வரவில்லை. வாயடைத்துப் போனாள். அழகிய இரண்டு வெள்ளி மான்கள் […]

View Article

Kandeepanin Kanavu-8

                                                          காண்டீபனின் கனவு 8   வீரா காரில் அனைத்தையும் ஏற்றினான். தண்ணிர் பாட்டில்கள் மட்டும் சீட்டின் அருகில் வைத்துக் கொண்டான். மற்றதை டரங்கில் தள்ளினான். அனைத்தையும் இவனே செய்து […]

View Article

Kandeepanin Kanavu 7

                        காண்டீபனின் கனவு 7     தாத்தா மீண்டும் ஊருக்குக் கிளம்பிச் சென்று, முருகன் குடும்பத்தைப் பார்த்தார். அவர்கள் மிகவும் வருத்தத்தில் இருந்தனர். முருகனின் மனைவி தாத்தாவைக் கண்டதும் […]

View Article

Kandeepanin Kanavu-6

                    காண்டீபனின் கனவு 6   வீர் அன்று முழுவதும் வருனோடு நன்கு பழகி விட்டிருந்தான். வா டா போடா எனும் அளவிற்கு நெருக்கம் வந்தது. வீராவிற்கு இப்படி ஒருவனோடு […]

View Article

Kandeepanin Kanavu-5

                      காண்டீபனின் கனவு 5   தாத்தா ஊருக்குக் கிளம்பத் தயாரானார். காலையில் குளித்துவிட்டு நீலக்கல் பூஜையை முடித்துக் கொண்டு, முருகன் கொடுத்த மூன்று இட்டிலியை சாம்பாரில் நனைத்து மெதுவாக […]

View Article

Kandeepanin Kanavu-4

                     காண்டீபனின் கனவு 4   காண்டீபனின் கனவு தொடர்ந்தது. லேசான ஒளியை ஊன்றுகோலாகப் பிடித்துக் கொண்டு அது என்ன இடம் என்று பார்க்க முற்பட்டான். அது ஒரு குகை. […]

View Article
error: Content is protected !!