TholilSaayaVaa16
16 வழக்கத்திற்கு மாறாக அதிகாலையே கண்விழித்தவள், அசந்து தூங்கிக்கொண்டிருந்த வாணி, பைரவ் தூக்கத்தைக் கலைத்து விடக் கூடாது என்று மெல்ல மெல்ல ஓசை படாமல் நடந்து செல்ல, “எழுந்துட்டியா […]
16 வழக்கத்திற்கு மாறாக அதிகாலையே கண்விழித்தவள், அசந்து தூங்கிக்கொண்டிருந்த வாணி, பைரவ் தூக்கத்தைக் கலைத்து விடக் கூடாது என்று மெல்ல மெல்ல ஓசை படாமல் நடந்து செல்ல, “எழுந்துட்டியா […]
15 “என்ன ஓவரா சீன போடறியாம்?” முறைத்தவளை விலக்கிவிட்டு பைரவ் அவளை கடந்துசெல்ல, “கேட்டுகிட்டே இருக்கேன்” மிரட்டியபடி ஓட்டமும் நடையுமாக அவனை பின்தொடர்ந்தாள். […]
14 ‘உன்னால அவ பட்டினி’ மனம் அடித்துக்கொள்ள, மாதவன் பேசிக்கொண்டிருப்பது எதுவுமே பைரவின் காதில் விழவில்லை. தேவையில்லாமல் அவளை கடிந்துகொண்டதை எண்ணி தன்னை தானே நொந்தவன், அவள் கைபேசிக்கு […]
13 மேற்கு தொடர்ச்சி மலையில், முதுமலை தேசிய பூங்காவிற்கு அருகிலிருக்கும் சுற்றுலா தளத்திற்கு பைரவ் காரில் அனைவரும் வெள்ளிக்கிழமை காலையே புறப்பட்டு, மாலையில் ரிஸார்ட்டை அடைந்தனர். […]
12 வாணி, மாதவன் இன்னும் வீடு திரும்பவில்ல. “அம்மா இன்னும் வரலை, மாதவன் எப்போ வருவான்?” ஷூவை கிழற்றிய படி பைரவ் கேட்க, “ஒரு ஒரு நாளும் […]
11 “அவளை கண்டுக்காத, ஆமா பைரவ் டிசைன் பண்ணது எப்படி வேதாவுக்கு…” வெங்கட் யோசிக்க, “மொத்த பிக்ஸெல் ஸ்டூடியோக்கே தெரியுமாம், இந்த பைத்தியத்துக்கு தெரிஞ்சதா பெரிய விஷயம்?” […]
10 அதுவரை காரில் அமர்ந்து மாயாவை பார்த்துக்கொண்டிருந்த பைரவ், மாதவன் அவளை அறைந்ததை பார்த்த மறுநொடி காரை விட்டு வெளியேறி, மாதவனுக்கு முன் அதிர்ந்து நின்றிருந்த மாயாவை இழுத்து […]
9 பிள்ளைகளின் வாக்குவாதத்தை ரசித்தவாறே அமைதியாக இருந்த வாணியின் மனதில் ஆயிரம் எண்ணங்கள். உள்ளே குழப்பமும் வெளியே சிரிப்புமென அமர்ந்திருந்தார். இரவு முழுவதும் பைரவ் இணையத்தின் வழியே […]
8 வீட்டிற்குள் நுழைந்த பைரவ் வாணியிடம் முகம் கொடுத்தும் பேசாமல் தன் அறைக்குச் சென்று தாளிட்டு கொண்டான். மாயா கேட்ட கேள்விக்கு என்ன பதில் தருவது? அன்னை சம்மதித்ததால், தானும் […]
7 *** நாள் முழுவதும் மீட்டிங் வேலை என்று கழிய, சோர்வாய் நாற்காலியில் சாய்ந்து கண்கள் மூடிக்கொண்டிருந்தவன், செல்போன் ஓசையில் கண்கள் திறக்க, அழைப்பது மாயா என்பதை கண்டு உற்சாகமானான். […]