Blog Archive

PNV-24

இதழ்-24 அடுத்த ஆண்டிற்கான படிப்பைத் தொடர வேண்டி சரிகாவைச் சென்னையிலேயே ஒரு கல்லூரியில் சேர்த்தனர். அமைதியாகக் கல்லூரிக்குச் சென்றுவரத் தொடங்கியிருந்தாள் அவள். அதைப் பார்க்கும்பொழுது சரிகாவின் மன காயங்கள் கொஞ்சம் […]

View Article

Katre-15

“மதி என்ன பேசுற மா? கவி மலையில் இருந்து விழுந்தது பற்றி கேட்குறேனா உனக்கு பழைய விடயங்கள் எல்லாம் ஞாபகம் வந்துடுச்சா?” கண்கள் கலங்க கேட்ட சம்யுக்தாவை திரும்பி பார்த்த […]

View Article

MMV-10

அத்தியாயம் – 10 மறுநாள் காலைபொழுதில் கல்லூரி மரத்தடியில் மாணவ, மாணவிகள் கும்பலாக அமர்ந்திருந்தனர். சுமிம்மாவும் அவர்களுடன் இணைந்து கொள்ள நேரம் செல்வது அறியாமல் கலகலப்பாகப் பேசிகொண்டிருந்தார். அஜயின் மனம் […]

View Article

PNV-23

இதழ்-23 ஜவஹர் வயிற்றில் உதைத்ததால் உண்டான வலியைப் பற்களைக் கடித்துப் பொறுத்துக்கொண்டு விழிகளை மூடி சுவர் ஓரமாகச் சுருண்டு கிடந்த தீபனை பார்த்து, “டேய்! செத்துக்கித்து தொலைஞ்சிட்டானா என்ன! இப்ப […]

View Article

MMV-9

அத்தியாயம் – 9 இரவு நன்றாக உறங்கிய நிலா நடுராத்திரியில் தூக்கம் களைந்து எழுந்து அமர்ந்தாள். அவளின் அடிவயிற்றில் கொஞ்சம் கொஞ்சமாக வலி பரவிட, அவளின் முகமே வலியால் மாறிப்போனது. மெல்ல […]

View Article

Katre-14

தன் கையில் இருந்த காகிதத்தையே இமைக்காமல் பார்த்து கொண்டிருந்த கவிகிருஷ்ணாவின் அருகில் சென்ற விருத்தாசலம் அவன் கையில் இருந்த காகிதத்தை வாங்கி பார்த்தார். டீ.என்.ஏ டெஸ்ட் ரிசல்ட் நெகட்டிவாக வந்து […]

View Article

PNV-22

இதழ்-22 சரிகா அரைகுறையாகச் சொன்ன அடையாளத்தை வைத்து ஜவஹருடைய பண்ணைவீட்டைக் கண்டுபிடிக்க முடியாமல் சுற்றித்திரிந்த தீபன், நேரத்தைக் கடத்த விரும்பாமல் வசந்தின் வீட்டிற்கே சென்றான் அவனைத் தேடி. அங்கே அவன் […]

View Article

MMV-8

அத்தியாயம் – 8 கல்லூரியின் முதல்நாள் ஆரம்பித்த கலட்ட அதன்பிறகு கிளாசிலும் தொடர, ‘சுமிம்மா கிளாஸ் என்றாலே மாணவ, மாணவிகளுக்கு தனி குஷிதான்’ என்ற அளவிற்கு ஆர்ப்பாட்டமாகவே நகர்ந்தது கல்லூரி […]

View Article

ESK-14

சுவாசம்  14 உன் நியாபகம் நெஞ்சில் வந்தாடுதே ஓயாமலே என்னை பந்தாடுதே உன் பூ முகம் கண்ணில் நின்றாடுதே நான் கொஞ்சவே என்னை மன்றாடுதே படித்தால் இனித்திடும் புதினம் உன்னை […]

View Article

Katre-13

இரண்டு நாட்கள் வழக்கம் போல தேன்மதியிடம் விருத்தாசலம் அவளது பழைய நினைவுகளை திரும்பி வர வைக்கும் முகமாக கேள்விகளை கேட்டு கொண்டிருக்க அவளிடமோ எந்தவித முன்னேற்றமும் தென்படவில்லை. எப்போதும் சிந்தனை […]

View Article
error: Content is protected !!