TK-44pf
அத்தியாயம் – 44 நான்கு வருடங்களுக்கு பிறகு.. கீழ்வானம் சிவக்க தன்னறையில் அமர்ந்து கதையின் முடிவை எழுதிக் கொண்டிருந்தாள் ஜெயா. அன்று பிரபாவின் காதலை அறிந்த அதே அறையே அவளுக்கு […]
அத்தியாயம் – 44 நான்கு வருடங்களுக்கு பிறகு.. கீழ்வானம் சிவக்க தன்னறையில் அமர்ந்து கதையின் முடிவை எழுதிக் கொண்டிருந்தாள் ஜெயா. அன்று பிரபாவின் காதலை அறிந்த அதே அறையே அவளுக்கு […]
என் சுவாசக் காற்றே..! மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை […]
தனது கரத்தில் இருந்த, பதிவு திருமணத்திற்கான சான்றும், அதனோடு சிறிய பாக்ஸில் தாலியோடு இருந்த லெட்டரையும் பார்த்தவளுக்கு, அதை எப்படி எடுத்துக்கொள்ள என்றே முதலில் புரியாது தான் திகைத்தாள். […]
உன்னோடு தான்… என் ஜீவன் … பகுதி 35 ‘மனதை உணர்த்த, மௌனத்தை காட்டிலும் சிறந்த மொழி இருக்க முடியாதோ!’ எனும் விதமாய் கௌதம், செல்லம்மா இருவரின் […]
காதல் – 18 விழியோடு விழி சேர்த்து அழகாய் ஒரு பார்வை பார்த்தாய்… என் இதயம் உன் பேர் சொல்லிடுதே! […]
அத்தியாயம் – 1 தந்தையின் மறைவுக்குப் பின் தான் எத்தனை மாற்றங்கள்… எத்தனை சரிவுகள்… எத்தனை கஷ்டங்கள்… பொருளாதாரத்தில்… குடும்ப சூழ்நிலையில்… அம்மாவின் மருத்துவ செலவில்… விபரம் அறியாத தங்கச்சி… […]
அத்தியாயம் – 8 அரவிந்துக்கு போன் செய்து முழுதாக இரண்டு நாட்கள் கழிந்து விட்டிருந்தது. அவன் வரவேயில்லை. நாளை சத் பூஜை. பாட்னா மக்களின் முக்கிய பூஜை. “இன்று எப்படியும் […]
அத்தியாயம் – 7 அவன், அவளுக்கு, எதனால் கருகுமணி கொடுத்தான் என்று அவளுக்கு தெரியாது. ஆனால், அவளுக்கு முதல் […]
அனைத்து சடங்குகளையும் முடித்துவிட்டு ப்ரியனுடன் தாரு தாரிகா கவிப்ரியன்னாக அவர்கள் வீடு செல்லும் நேரம் இது! பிறந்த வீட்டினர் அனைவரும் கண்கலங்க தாருகாவும் தன் தந்தையை அணைத்துக் கொண்டு அழுது […]
அடுத்த நாள் காலை தாரு வைத்திருந்த அலாரம் ஐந்தாரை மணிக்கு அடிக்க கஷ்டப்பட்டு கண் விழித்தவள் அதை அணைத்துவிட்டு படுத்துவிட்டாள்.மனது எழுந்து கொள் எழுந்து கொள் என்று சொல்ல அவளால் […]