Blog Archive

Rainbow kanavugal-9

9   அன்று முழுக்கவும் நீதமன்ற வேலைகள், வழக்கு என்று அலைந்து திரிந்துவிட்டு அந்தி சாயும் நேரத்தில் கடற்கரை சாலையருகில் உள்ள அந்த மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைந்தனர் அந்த தோழிகள் […]

View Article

Rainbow kanavugal – 8

8 அந்த ஆடவன் தன்னை சுரேஷ் என்று அறிமுகம் செய்து கொள்ள, அவளோ அவன் பேசுவதையெல்லாம் காதில் கூட வாங்கவில்லை. ரேகாவின் குரல்தான் அவள் மூளைக்குள் சென்று தெறித்து கொண்டிருந்தது. […]

View Article

Rainbow kanavugal-7

7 மதுபாலா. தாமோதரன் நந்தினியின் ஒரே புதல்வி. தாமோதரன் கல்லூரி படிக்கும் காலத்திலேயே புரட்சி, போராட்டம், உண்ணாவிரதம் என்று சுற்றி கொண்டிருந்தவர். தாமோதரனின் தாத்தாவோ சுதந்திர போராட்ட வீரர். அங்கிருந்து […]

View Article

Rainbow kanavugal – 6

6 ஜெயா அப்படியே ஷாக்கடித்த உணர்வில் நின்றுவிட, வாகனத்திலிருந்து இறங்கி வந்த சாரங்கபாணி அவளெதிரே வந்து நின்றார். “என்ன? நீ இன்னும் கிளம்பல” என்று ஜெயாவை பார்த்து கேட்டு கொண்டே […]

View Article

Rainbow kanavugal – 5

5 மதுவின் வீடு. கார் அங்கே சென்றடையும் வரை இருவருமே எதுவும் பேசி கொள்ளவில்லை. விழிகள் மூடிய நிலையில் மது அப்படியே உறங்கிவிட, “மது” என்று அஜய் அவள் தோளை […]

View Article

Rainbow kanavugal – 4

4 மதுபாலாவின் எண்ணம் முழுக்கவும் சுரேஷின் கொலையை பற்றிதான் சிந்தித்து கொண்டிருந்தது. அவன் வேறு யாருமில்லை. அவள் கணவன் அஜயின் சகோதரி அனன்யாவின் கணவன். அஜயுமும் அனன்யாவும் இரட்டையர்கள். அனன்யா […]

View Article

Rainbow kanavugal-3

3 மழை மீண்டும் வலுக்க தொடங்கியது. தடதடவென மழையடிக்கும் ஓசையோடு அந்த காவல் நிலையத்தில் ஒலிக்கும் சலசலப்புகளும் ஒன்றென கலந்துவிட்டிருந்தன. அந்த சமயம் பார்த்து உள்ளே நுழைந்த ஒரு பெண் […]

View Article

Rainbow kanavugal – 2

2 ஜெயாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. சாரங்கபாணி அவளை அறைக்குள் வைத்து கடித்து துப்பிவிட்டார். “ஒரு பொம்பள புள்ள கிட்ட கூட உன் ஜம்பம் பலிக்கலயா… நீயெல்லாம் ரவுடிங்ககிட்ட […]

View Article

rainbow kanavugal-1

ரெயின்போ கனவுகள் 1 ‘ஐப்பசி மாதம் அடை மழையாம்’. அதற்கேற்ப சென்னையில் மழை தாறுமாறாக கொட்டித் தீர்த்து கொண்டிருந்தத சமயம் அது. தண்ணீர் பஞ்சம் என்று பஞ்சப்பாட்டு பாடி கொண்டிருந்த […]

View Article

AOA- EPILOGUE

அவனன்றி ஓரணுவும்– 23 இயற்கைக்கு அழிவேயில்லை. இயற்கையை நேசிப்பவனுக்கும் அழிவே கிடையாது. பிரபஞ்சன் தன் படுக்கையிலிருந்து எழுந்து கொள்ள முடியாமல் எழுந்திருக்க தடுமாறவும் ஹரி அவனைத் தாங்கியபடிப் பிடித்தார். இன்னும் […]

View Article
error: Content is protected !!