mp7
மது பிரியன் 7 விஜயரூபனை எவ்வாறு தொடர்பு கொள்வது? எனும் சிந்தனை வயப்பட்டு இருந்தவளுக்கு திடீரெனத் தாய் அடித்ததும் ஒன்றுமே புரியவில்லை. தாய் ராஜமும், அவளிடம் எதையும் கேட்காமலேயே […]
மது பிரியன் 7 விஜயரூபனை எவ்வாறு தொடர்பு கொள்வது? எனும் சிந்தனை வயப்பட்டு இருந்தவளுக்கு திடீரெனத் தாய் அடித்ததும் ஒன்றுமே புரியவில்லை. தாய் ராஜமும், அவளிடம் எதையும் கேட்காமலேயே […]
மது பிரியன் 6B வீட்டிற்கு வந்த விஜய்யிக்கு, வீட்டின் பேரமைதி ஆச்சர்யமாக இருந்தது. அமைதியாக வீடு வரவேற்க, யோசனையோடு வீட்டினுள் நுழைந்தான் விஜய். பஞ்சவர்ணம் இரவு உணவு தயாரிப்பில் […]
மது பிரியன் 6A அஞ்சனாவிற்கு தன் சுயஅறிவின் மூலமாக, தனது தேவையின் நிமித்தமாய், இதுவரை அவள் சார்ந்த எந்த முடிவுகளையும் எடுத்ததில்லை. ஒரு காலகட்டம் வரை பெற்றோர் அவளின் […]
மது பிரியன் 5B ஸ்பரிசங்கள் தந்த இனிமையை மீண்டும் உள்ளம் நாட, தனிமையில் மதுராவை நெருங்க நினைத்தவனுக்கு, தன்னை, தனது பழைய வாழ்க்கையை முழுமையாகத் தெரிந்து கொண்டுதான் திருமணத்திற்கு […]
மது பிரியன் 5A முறைப்பெண் உறவில் இருக்கும் பெண்கள், ஆசையோடு பேச வந்தாலோ, அல்லது கேலி, கிண்டல் என விஜயரூபனை நெருங்கும்போது, பதிலுக்கு வார்த்தை வளர்க்க விரும்பமாட்டான். “என்ன […]
மது பிரியன் 4B மதுராவிற்கு வீட்டிலேயே நேரம் சரியாகப் போனது. வாரயிறுதியில் கணவனோடு கூடுதல் நேரம் செலவளிக்க எண்ணி ஆவலோடு காத்திருந்தவளுக்கு, திருமணமாகி வந்து நான்கு வாரங்கள் சென்றும் […]
மது பிரியன் 4A விஜயரூபன், தனது கல்வியில் சிறந்து விளங்கியவனாக இருந்தாலும், இதர விசயங்களில் அமைதியாக இருக்கும் பண்பினாளன். ஊருக்குள் இருந்தவரை மட்டுமல்லாமல், படித்து, வேலைக்குச் சென்ற பிறகும், […]
மது பிரியன் 3 பாரிஜாதமும், அவர் கணவரும், மணமக்களை காரைக்குடிக்கு அழைத்து வந்து, தனிக் குடித்தனம் வைத்துவிட்டு, மதுரா அவ்வீட்டிற்கு புதிதாய் வந்ததன் நிமித்தமாய், அவளைக் கொண்டு சில முறைமைகளை […]
மது பிரியன் 2 வீட்டிற்குள் இருந்த பாரிஜாதமும், இசக்கியம்மாளும், மதுராவின் அத்தை வீட்டார் அவளை அம்போவென விட்டுச் சென்றதைப் பற்றி விவாதித்திக் கொண்டிருந்தனர். “தினைக்குளத்துல இருக்கற மருது அத்தை […]
மது பிரியன் 1 சிவகங்கை மாவட்ட பொதுப்பணித் துறையில், மிகவும் இளவயதில் டிஎன்பிஎஸ்சி தேர்வு வழியே உதவிப் பொறியாளராக பதவியேற்ற விஜயரூபன், தற்போது எட்டு ஆண்டுகள் பணி அனுபவத்தோடு, […]