Blog Archive

0
ithaya-vetgai-cover

IV1

இதய வேட்கை – 1   படுக்கையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவனின் தோலைத் தொட்டு, தோலின் வழியே அவன் மூளையை எட்டி அலாரம் இல்லாமலேயே எழுப்பியது, அதிகாலைச் சூரியன். புரண்டவன், […]

View Article

NNA23Final

  நீயும் நானும் அன்பே… அன்பு-23 (நிறைவு)   நவீனா சூலுற்றதை அறிந்தவுடன் சங்கர், சசி, அன்னம்மாள் அனைவரது கவனிப்பும் இரட்டிப்பாகியிருந்தது.   அதையும் தாண்டி, சங்கர் அடுத்த கட்டத்திற்கு […]

View Article

NNA22(PF)

நீயும் நானும் அன்பே… அன்பு-22 (ஈற்றியல் பதிவு)   ‘இங்க எப்டி இவன்?’, என்று வெற்றியின் மனம் கேட்ட வினாவிற்கு   ‘அவந்தானா…! இல்லை அவனை மாதிரியே வேற யாருமா? […]

View Article

SY21b

சரி © 21 (b) சம்யுக்தா தன் வீட்டிற்கு முதன்முறையாக வருவதால், சித்தார்த் தன் இல்லத்தில் ஆங்காங்கே மெருகூட்டிக்கொண்டிருந்தான். குறிப்பாக தன் அறையினை வெகு சிரத்தையோடு, அதுவரை இல்லாத அளவிற்கு […]

View Article

SY21a

சரி © 21 (a)   ராஜசிம்மன் செங்கல்பட்டு வரும் வழியிலேயே யோகியிடம் பேச்சுக்கொடுத்து, அவன் தன் கம்பெனிக்கு கொடுத்த பயோடேட்டாவில் இல்லாத பல விசயங்களை, இதுவரை அவனிடம் பேசாத […]

View Article

SY20

சரி © 20   வார இறுதியில் சித்தார்த்தின் வீட்டில் இருந்து இம்முறை அவன் தாயார் பாமா, தந்தை மார்தாண்டம், பெரியப்பா சிவநேசன் மற்றும் பெரியம்மா ரமணி ஆகியோர் வந்திருந்தனர். […]

View Article

SY19

சரி © 19   அலுவலக வேலையில் மூழ்கி இருந்த சித்தார்த், திடீரென ஞாபகம் வந்தவனாய் அலைபேசியை எடுத்துக்கொண்டு வெளியில் வந்தான். காலையில் யோகிதாஸ் ரிதுவிடமும், திலோத்தமையிடமும் பேசிக்கொண்டிருந்ததை சம்யுக்தாவிடம் […]

View Article

NNA21

நீயும் நானும் அன்பே… அன்பு-21   வெற்றி காரைக்குடியிலிருந்து பணிக்கு கிளம்புமுன், மானகிரியில் சிகிச்சைக்குப் பின் தங்கி இருந்த சங்கர் மதுரைக்கு கிளம்பியிருந்தான்.   தந்தை வீட்டிற்கு வருவதுபோல, மானகிரிக்கு […]

View Article

SY18

சரி © 18 திறப்புவிழாவில் பங்கேற்று, சிறப்புடன் செயல்பட்டு, ராஜசிம்மன் தம்பதியரிடமும் நற்பெயர் பெற்று, நண்பகலுக்கு மேல் தன் அலுவலக வேலைக்கும் சென்று அங்கு கடமையாற்றிவிட்டு, இரவு சற்று தாமதமாகத்தான் […]

View Article

SY17

சரி © 17 மதுரையில் சித்துவின் இல்லத்தில், சித்துவின் தந்தை மார்தாண்டம், காலை உணவை முடித்துவிட்டு, அலுவலகத்துக்குக் கிளம்பிக்கொண்டிருந்தார். அவருக்கு மதிய உணவை தயார் செய்து, கேரியரில் வைத்துக்கொண்டிருந்தார் சித்துவின் […]

View Article
error: Content is protected !!