Blog Archive

KUKN6B

கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்  அத்தியாயம் 6B   சிரித்தபடியே ஃபோனை கட் செய்தான் இளமாறன். குழப்பம் தெளிந்திருந்தது அவனுக்கு…. மனம் லேசாக…. நமக்கு ஆராவதான் பிடிச்சிருக்கா…? எப்படி […]

View Article

KUKN6A

கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்  அத்தியாயம் 6A   கிருஷுடன் உணவருந்த போனவன் ,வேலையை முடித்து விட்டு,சீக்கிரமாகவே வீட்டுக்கு வந்துவிட்டான் இளா. வீடுவெறுமையாய். ‘இந்த எருமை இல்லாம எப்படி […]

View Article

nna3B

நீயும் நானும் அன்பே… அன்பு-3B   உடல்நலக் குறைபாட்டுடன் மருத்துவமனையில் ஹரிதாசனின் (தற்போதைய) துணைவியை சேர்த்திருப்பதாகவும், உதவிக்கு பெண்கள் யாரேனும் வர முன்வந்தால், மெட்ராஸிற்கு அனுப்பி வைக்குமாறும் கேட்டு அன்று […]

View Article

nna3a

நீயும் நானும் அன்பே… அன்பு-3A நவீனா குளித்து வெளி வரவும், புஷ்பாவின் தங்கை மகள்களில் இளையவளான வரலெட்சுமி, நவீனாவின் வருகையை அறிந்து, அவளைத்தேடி வரவும் சரியாக இருந்தது. நவீனாவைவிட மூன்று […]

View Article

cn3.2

நிலவு – 3(2) தவிர்க்க முடியாத தளையில் மாட்டிக் கொண்ட, தனது நிலையை நினைத்து நொந்து போகவும் வழியில்லாமல், பெற்றவள் பேசிய வார்த்தைகள், மனதை வாள் கொண்டு அறுத்திட, அந்த […]

View Article

CN3.1

நிலவு – 3(1) மாற்றங்கள் என்ற ஒன்று இருக்கும் வரை மனிதர்கள் அனைவருமே சந்தர்ப்ப சூழ்நிலைகளால் இங்கு நிறம் மாறும் பச்சோந்திகள்…! மனம் மாறும் தந்திரர்கள்…!   தனது தாய் […]

View Article

NNA2

நீயும் நானும் அன்பே… அன்பு-2 வீட்டிலிருந்து தந்தையோடு கிளம்பும்போது, மனதை என்னவோ செய்ததை உணர்ந்த நவீனா, எதனால் அப்டி இருக்கிறது என்று புரிந்து கொள்ள இயலாமல், மூச்சுக்குத் திணறுபவள்போல வாயால் […]

View Article

NNA1

நீயும் நானும் அன்பே… அன்பு-1 சூரியன் அதன் சுழலும் வேகத்தால், பூமியின் மறைந்திருந்த பக்கத்தைக் காணச்செல்லும் குதூகலத்துடன் தன்னை மறைத்துக் கொள்ளத் துடிக்கும் சாயுங்கால வேளை. மெட்ராஸின் (தற்போதைய சென்னை […]

View Article

NNA01

நீயும் நானும் அன்பே… என்னுரை… 1990களுக்கு பிறகான காலத்தில் துவங்கி 2006 வரையிலான காலம் வரை நடைபெற்ற சம்பவங்களாக இந்நாவல் புனையப்பட உள்ளது.  முதன் முதலாக காதலை மட்டுமே கையில் […]

View Article

Charkarai-Nilavu2

நிலவு – 2 நிலவின் வளர்பிறை தேய்பிறை போலவே நம் வாழ்க்கையின் கஷ்டங்களும்… எதுவும் மாறும் என்ற நல்ல எண்ணத்துடன் எதிர்நீச்சல் போடுவோம்… தயானந்தன் இருபத்தியெழு வயது இளைஞன், மாநிறத்துடன் […]

View Article
error: Content is protected !!