ponnunjal22
ஊஞ்சல் – 22 உன்மீது நான் கொண்ட கோபம் கானல் நீராக காற்றில் கரையுதே… ஒவ்வொரு முறையும் நீ என்னை நெருங்கி வரும் போதும்… நான் அடங்கிபோவதும் அடிபணிவதும் […]
ஊஞ்சல் – 22 உன்மீது நான் கொண்ட கோபம் கானல் நீராக காற்றில் கரையுதே… ஒவ்வொரு முறையும் நீ என்னை நெருங்கி வரும் போதும்… நான் அடங்கிபோவதும் அடிபணிவதும் […]
மகிழம்பூ மனம் மனம்-2 கூடுவாஞ்சேரியை ஒட்டிய கிராமம், தேவேந்திரனின் பூர்வீகம். பெற்றோர் அவனின் ஒரே இளைய உடன்பிறப்பான யுகேந்திரனுடன், அங்கு வசித்து வருகின்றனர். பங்களூருவில் இருந்து தந்தையின் அறிவுறுத்தலின் பேரில் […]
ஊஞ்சல் – 21 உன்னை பிடிக்கவில்லை என்பதால் அல்ல… உன் உண்மை காதலுக்கு நான் தகுதியானவள் இல்லை என்பதால் தான் விலகிச் செல்கிறேன்… இருந்தும் நீ சிறிது முகம் […]
மகிழம்பூ மனம் மனம்-1 பூட்டிய இருவேறு அறைகளுக்குள், மனங்களைப் பூட்டிய மணமான இருவர். ஆளுக்கொரு திசையில் இருந்த அறைகளுக்குள் இருவரும் நித்திரையை குத்தகைக்கு எடுத்திருந்தனர். அடுக்களையை ஒட்டியிருந்த அறைக்குள், தரையில் […]
ஊஞ்சல் – 20 ஏகாம்பரகுப்பத்தில் தனது காலடியை அழுத்தமாய் தடம் பதித்திருந்த இருபத்திமூன்று வயது பத்மாக்ஷினி என்ற பொம்மி, இன்று அந்த கிராமத்தின் மிகமுக்கியமான நபராய் மாறிப் போயிருந்தாள். தனது […]
ஊஞ்சல் – 18 நிமிடத்திற்கு நிமிடம் பத்ரி சொன்ன மறுப்பில், மஹதியின் நெஞ்சம் முற்றிலும் நெகிழ்ந்தே போய்விட்டது. பொறுப்பு, கௌரவம் என்று எத்தனையோ பேசியவனா இவன்? மனதில் தன்னை சுமந்து […]
ஊஞ்சல் 17 அழகான ஜீன்ஸ் டி-ஷர்ட்ல் இருந்தாள் மஹதி. வெண்ணையில் குழைத்த நிறமும் பாந்தமான அழகும் பத்ரியை அசராமல் ஆட்டி வைத்தது. கண்கள் பளபளக்க, அதிராத குரலில் பேசிய காட்டமான […]
ஊஞ்சல் – 16 மாசறு பொன்னே வருக திரிபுரம் அதை எரித்த ஈசனின் பங்கே வருக மாதவன் தங்காய் வருக மணிரதம் அதில் உலவ வாசலில் இங்கே வருக… என்ற […]
அத்தியாயம்(நிறைவு) 13b கிஷோர் கைலாஷ், அனன்யா தம்பதியினருக்கு, ஆண் குழந்தை பிறந்திருந்தது. பெயர் வைக்கும் விழாவிற்கு வந்திருந்த கைலாஷ், கையோடு மனைவியை தங்களது வீட்டிற்கு அழைத்துச் செல்வேன் என நின்றான். […]
அத்தியாயம்(நிறைவு) 13a அகல்யாவைப் பற்றிய உண்மைகளை, தனது கணவன் வாயால் கூறக் கேட்ட அனன்யா வருத்தமுற்றதோடு, இயல்பைத் தொலைத்து முற்றிலுமாக மாறியிருந்தாள். வசந்தம் வீசிய புதுமணத் தம்பதியரின் வாழ்வில், அகல்யாவின் […]