Unnaale unathaanen 6
6 வினய் அவன் அன்னை சென்றதும் ரேஷ்மிக்கு துணையாய் அந்த அறையில் இருந்தான்…. அவளது ஒரு கையில் குளுக்கோஸ் ஏறிக்கொண்டிருக்க மறுகையை தன் கைகளில் ஏந்தியவன் அதனை தன் இரு […]
6 வினய் அவன் அன்னை சென்றதும் ரேஷ்மிக்கு துணையாய் அந்த அறையில் இருந்தான்…. அவளது ஒரு கையில் குளுக்கோஸ் ஏறிக்கொண்டிருக்க மறுகையை தன் கைகளில் ஏந்தியவன் அதனை தன் இரு […]
நல்ல உறக்கத்திலுருந்தவனை அவனது உறக்கத்தை எப்பாடு பட்டாவது கலைப்பேன் என்று சாகும் தருவாயில் இருந்த தனது தாய்க்கு சத்தியம் செய்துக் கொடுத்ததைப் போல் யாதவின் கைப்பேசி விடாமல் அடித்துக்கொண்டிருந்தது… […]
5 ராம் வீட்டினுள் நுழைந்து தண்ணீர் பிடித்துக்கொண்டு இருந்தான் குடிப்பதற்காக.. அதற்குள் “ராம் அண்ணா” என்ற பயங்கர சத்தத்தில் பயந்து தண்ணீர் பாட்டிலை அப்படியே வைத்து விட்டு ஹாலுக்கு ஓடினான்.. […]
மதி மற்றும் ஜெனி இருவரும் விழிகளாலே காதல் யுத்தம் நடத்திக்கொண்டு இருக்க, பிரியாணி வாங்கி வந்து சேர்ந்த ராம்,’ இதுங்களாம் இன்னைக்கே பர்ஸ்ட் நைட்ட முடிச்சாலும் ஆச்சரியம் இல்லை.. இதுல […]
மண்டபத்தில் உள்ள மணமகன் அறைக்கு சென்றான் ஆதி. உள்ளே இருந்த மாறனும் அருளும் தலை நனைந்து வரும் ஆதியை வேற்றுகிரக வாசி போல் ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.. “என்னடா நனைஞ்சுருக்க. என்ன […]
உன்னோடு தான்… என் ஜீவன்… பகுதி 27 கருவில் உலாவரும், மழலையின் அசைவை போல, மெல்ல அசைந்த காயத்ரியின் கண்விழியை பார்த்த ஆரனுக்கு, அவள் சுயஉணர்வுக்கு வருவது புரிய, அவளை […]
உன்னோடு தான்… என் ஜீவன்… பகுதி 26 கௌதமின் நெஞ்சத்தில் அடைக்கலம் ஆனவளை, அணைக்காமலேயே அவளின் காதோரம் சரிந்தவன், “செல்லம்மா, நா எப்பவும் குட் பாயா தான் இருக்கேன். நீயா […]
அத்தியாயம் – 1 “ஷஷ்டியை நோக்க சரவண பவனார்” என்று அந்த வீட்டில், இல்லை அரண்மனை போன்ற மாளிகையில், கந்த ஷஷ்டி கவசம் பாடலை பூஜை அறையில் பாடிக் கொண்டு […]
அத்தியாயம் 6 “வெற்றி மாமாவ இப்படி தான் மீட் பண்ணினேன் டாடி..!” என்ற மகளின் வார்த்தையில், “சுத்தம்! ஆரம்பமே ரணகளமா தான் ஆரம்பிச்சையா?! வாயே அடங்காதாடீ உனக்கு” என்ற தமிழின் […]
உன்னோடு தான்.. என் ஜீவன்.. பகுதி 25 காயத்ரிக்கு, கௌதம் இல்லத்தின் ஒவ்வொரு பகுதியாய் சுத்திகாட்டிய படியே சந்தோஷமாய் சென்றவன், ஒரு அறைக்குள் செல்லும் போது மட்டும், அதுவரை இருந்த […]