Blog Archive

cp 36

அத்தியாயம் 36 அழுதுவிடு எனக்கும் அதுதான் ஆறுதலாய் இருக்கிறது பிரிவின் வேதனையோடு நீ உதிர்க்கும் புன்னகையை விட! _டைரியிலிருந்து அன்று காலை கிளம்பியது முதலே வருண் தன்னை எங்கு அழைத்து […]

View Article

cp35

அத்தியாயம் 35 இலையேறி பிழைத்து கொள்ள நதியில் நீரில்லை கரையில் மரமுமில்லை! -டைரியிலிருந்து கண்களில் எப்போதும் போல கூலர்ஸ்… உதட்டில் வழிந்த சிறு புன்னகை… அட்டகாசமாக காரிலிருந்து இறங்கினான் வருண்… […]

View Article

CP34

அத்தியாயம் 34 நீ எனும் நான் வாசிக்கப்படாமலே இருக்கிறது நான் என்கிற உன்னால்! -டைரியிலிருந்து முகத்தை அழுந்த துடைத்து கொண்டான் கௌதம்… மார்பிலேயே உறங்கியிருந்தான் மகன்… ! ட்ரிப்ஸ் இறங்கி […]

View Article

cp33

அத்தியாயம் 33 உனது காயங்கள் என்னில் தழும்புகளாய்! -டைரியிலிருந்து “என் அம்மாவை பகிரங்கமா மனைவி என்று ஒத்துக்கொள்ளட்டும்… அதன்பின் அவளை திருமணம் செய்து கொள்கிறேன்… ”என்று அவன் கூறியது அங்கிருந்த […]

View Article

Cp32

அத்தியாயம் 32 யாருக்கும் கேட்டிராத மௌனம் நான் என் தனிமையில் வந்து போகும் பிம்பம் நீ! -டைரியிலிருந்து ஆதிரையை அடித்து ஓய்ந்து போயிருந்தார் சிவகாமி… !! உடனிருந்த அத்தனை பேரும் […]

View Article

Cp31

அத்தியாயம் 31 நீ எனும் நான் வாசிக்கப்படாமலே இருக்கிறது நான் என்கிற உன்னால்! -டைரியிலிருந்து காலை ஜாகிங்கிற்காக தயாராகி கொண்டிருந்தாள் சௌமினி… படிப்பை முடித்துவிட்டு தந்தையின் பள்ளியின் நிர்வாக பொறுப்பை […]

View Article

CP 30

அத்தியாயம் 30 மீண்டும் அந்த ஒற்றை புள்ளியிலிருந்து தொடங்கலாம் அப்புள்ளிக்கு தனிமை என பெயரிட்டு! -டைரியிலிருந்து மழை விட்டிருந்தது… லேசாக தூறி கொண்டிருந்த வானமும் தெளிவாகியிருக்க சலசலவென ஏதேதோ பெயர் […]

View Article

CP29

அத்தியாயம் 29 பூ நனைதல் பூவில் நனைதல் காதல் நெய்தல் காமம் குழைதல்! -டைரியிலிருந்து அதிகாலையிலேயே விழிப்பு வந்து விட்டதாக தோன்றியது ஆதிரைக்கு! இழுத்து போர்த்தி கொண்டு குளிரைஅனுபவித்தாள்… தனது […]

View Article

CP28

அத்தியாயம் 28 விழிபடும் தூரம் நீ விரல் தொடும் தூரம் நீ காத்து கிடக்கிறது ஐம்புலன்கள் உன் காதலுக்காக! -டைரியிலிருந்து கல்லூரி குழுவினர் கொண்டாட்டத்தில் இருந்தனர்… மாநில அளவிலான போட்டிகளில் […]

View Article

Cp27

அத்தியாயம் 27 துருவேறிய தண்டவாளத்தில் படிந்த பனி போல பயனற்று கிடக்கிறது – உன் நினைவில் வழியும் கண்ணீர்! -டைரியிலிருந்து சென்னையின் மிக முக்கியமான அந்த மருத்துவமனை சோம்பலாக இயங்க […]

View Article
error: Content is protected !!