cp16
அத்தியாயம் பதினாறு நீ கொடுத்து போன முத்தத்தின் எச்சில் ஈரம் காயாமல் இருக்கிறது விழியில்! -டைரியிலிருந்து “ஹை… நான் தான் பர்ஸ்ட்… நான் தான் பர்ஸ்ட்… ” ஆள் அரவமில்லாத […]
அத்தியாயம் பதினாறு நீ கொடுத்து போன முத்தத்தின் எச்சில் ஈரம் காயாமல் இருக்கிறது விழியில்! -டைரியிலிருந்து “ஹை… நான் தான் பர்ஸ்ட்… நான் தான் பர்ஸ்ட்… ” ஆள் அரவமில்லாத […]
அத்தியாயம் பதினைந்து வேறென்ன முத்தமிட்டு முடித்து வை என் சடலம் மூடும் பெட்டிக்கான மரம் வெட்டும் ஓசை கேட்கிறது… –டைரியிலிருந்து செயின்ட் லாரன்ஸ் பள்ளியை சார்ந்த மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தான் கௌதம்… […]
அத்தியாயம் பதினான்கு நான் யார் என்ற கேள்வி கேள்வியாகவே இருக்கிறது நீ யார் என்பது உட்பட… -அன்றைய டைரியிலிருந்து பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்தாட்ட போட்டி… செயின்ட் ஜோசப் பள்ளியில்!அரங்கம் பள்ளி […]
அத்தியாயம் பதிமூன்று எதனோடும் ஒத்துப்போக மறுக்கும் இரவை அது அதுவாகவே இருக்கட்டுமென விட்டு வைக்கஒத்துழைப்பதாக இல்லை… யாரோ எதுவோ நீயோ நானோ! -அன்றைய டைரியிலிருந்து சில்லென்று வீசிய குளிர்காற்றில் சௌமிக்கு […]
அத்தியாயம் பன்னிரெண்டு பாதைகள் பயணங்களை தீர்மானிக்காதொரு ஊர் சுற்றல் வாய்க்கும் நாளொன்றில் உன்னைக் கண்டடைவேன்! -அன்று எழுதிய டைரியிலிருந்து ஊட்டியை தாண்டி பைகாராவை நோக்கி தேசிய நெடுஞ்சாலை அறுபத்தி ஏழில் […]
அத்தியாயம் பதினொன்று நிலவு ததும்பிய குளத்தில் வெடித்து கிடக்கிறது அதன் ஒளி படர்ந்து கலைந்த உன் நினைவை போல! -டைரியிலிருந்து அன்று ஐடிசி கிரான்ட் சோழாவில் ஓவிய கண்காட்சி! அங்கொன்றும் […]
அத்தியாயம் பத்து கல்லெறிந்து போகும் குளத்தில் எழும் நீரலைகளில் முதல் ஆளாய் கலைந்து போகிறாய் நீ! -டைரியிலிருந்து “டேய் ஒழுங்கா ஒரு வாய் வாங்கிடு… இல்ல அடி தான் விழும்… […]
அத்தியாயம் ஒன்பது முத்தமிடு நீ குறுக்கு வெட்டாக சிலுவையின் வடிவில் சுவைத்த இதழில் முத்தமிட்டதைப்போல முத்தமிடு… ஒருமுறை… ஒரேயொருமுறை! -டைரியிலிருந்து வருண் யோசித்ததெல்லாம் சில நொடிகள் தான்… அவசரமாக எழுந்து […]
அத்தியாயம் எட்டு சில்லுகளாய் நொறுங்குகிறது இதயம் அத்தனையிலும் உன் முகம்! -டைரியிலிருந்து “ஹஹா முடியலடா… அந்த கதையெல்லாம் இப்போ பேசினா சிரிச்சு சிரிச்சு வயிற்று வலியே வந்துடுது… ரொம்ப பசுமையான […]
அத்தியாயம் ஏழு மேகங்கள் எனை மூட அழவேண்டும் போலிருக்கிறது சாதகமாய் இல்லை வானிலை! -டைரியிலிருந்து ஆதிரைக்கு உலகமே இருண்டு விட்டதாய் தோன்றியது… அவளுடைய ஒரே பற்றுகோல்… எங்கு சென்றானோ? இல்லையென்றால் […]