Ila manasai thoondi vittu poravare 15
அத்தியாயம் 15 “முத்தா குடுத்தியா?” டீ கொடுத்தது போல அவள் சாதாரணமாக சொல்லவும் அதிர்ந்து விழித்தான் எட்வர்ட். மறுபடியும் அவள் இடத்தில் போய் அமர்ந்துக் கொண்டவள் உணரவில்லை அந்த கன்னத்து […]
அத்தியாயம் 15 “முத்தா குடுத்தியா?” டீ கொடுத்தது போல அவள் சாதாரணமாக சொல்லவும் அதிர்ந்து விழித்தான் எட்வர்ட். மறுபடியும் அவள் இடத்தில் போய் அமர்ந்துக் கொண்டவள் உணரவில்லை அந்த கன்னத்து […]
தேனி மாவட்டம், பெரியகுளம். புலர்ந்தும் புலராத அந்த அதிகாலை பொழுதில்… வானில் ஆதவனும், “இன்று உலா போகவேண்டுமா ? இன்னும் சிறிது நேரம் உறங்கினால் தான் என்ன ?” என்று மனிதர்களை […]
ஆனந்த பைரவி part 8 காலையில் பைரவி கண் விழித்த போது மணி ஆறு காட்டியது. நேற்று நடந்தது எல்லாம் கனவாகத் தோன்ற கழுத்தை மெதுவாய்த் தடவினாள். கனமான சங்கிலி […]
“உங்க ரெண்டு பேரையும் எந்த கேடகரில சேர்க்கறதுன்னே தெரியல…” என்று சிரித்தவரை பார்த்து, “ஆமா… அப்படியே உங்க மகன் ஒரு கேடகரில அடங்கிடற ஆள் பாருங்க…” என்று சிரிக்க, “ஏன்? […]
“சௌபாக்கியவதி ஸ்ரீபிருந்தாவுக்கும், திருநிறைச்செல்வன் கார்த்திகேயனுக்கும் நிகழும் விளம்பி வருடம் ஐப்பசி மாதம் இருபத்தி மூன்றாம் தேதி கன்யா லக்னத்தில் திருமணம் செய்வதாக பெரியோர்களால் முடிவு செய்யப்பட்டு நிச்சயிக்கப் படுகிறது.” சமூக […]
64 பிடிவாதமாக அணைத்தபடி உறங்கிக் கொண்டிருந்த கணவனைப் பார்த்தாள். அழுத்தமான உதடுகளில் நிரந்தரமாக உறைந்திருந்தது சிறு புன்னகை. ஏசி காற்று ரொம்பவும் குளிர, ரிமோட்டை தேடியெடுத்து ஆஃப் செய்தாள். அவளது […]
ஆனந்த பைரவி அத்தியாயம் 7 கொஞ்சம் தாமதமாகத்தான் எழுந்தாள் பைரவி! பக்கத்து வீட்டில் ஒரு திருமணமாம். மாப்பிள்ளையின் அக்கா கமலாக்காக்கு அத்தனை வேண்டியவராம். போக வேண்டும் பாப்பா என்று சொல்லியிருந்தார். […]
திருடிய இதயத்தைத் திருப்பிக்கொடுத்துவிடு! (1) மனம் விரும்பிச்செய்யும் எந்தச் செயலும் மகிழ்ச்சியையும் மன நிறைவையும் கொடுக்கும். அப்படித்தான் தன் விருப்பப்படி டெக்ஸ்டைல் டிசைனிங் முடித்து உலக அளவில் கொடிகட்டிப் பறக்கும், […]
தன் தங்கையை சில வருட இடைவெளிக்கு பின் பார்த்ததில் ஆனந்தன் அதிர்ச்சியில், “நீயா?” என்றான். “அண்ணா” என்ற ஒற்றை வார்த்தை உதிர்த்து நின்றாள் அர்ச்சனா. அண்ணனை பார்த்த மகிழ்ச்சி ஒருபுறம் […]
குடமுழக்கு வேலை குடமுழக்கு திருவிழா. ஆதி பரமேஸ்வரி ஆலயத்தை புதுப்பிக்கும் வேலைகளை சண்முகம் மும்மரமாய் கவனித்து கொண்டிருந்தார். பசுமாடு லட்சுமி இறந்து போன விஷயம் அவரை ரொம்பவும் பாதித்திருந்தது. ஏதோ […]