VNE 55 (2)
பைரவி கொண்டு வந்த காபி ஏடு கட்டி ஆறிப் போயிருந்தது. காலை, மதியம் என்று இரண்டு நேரமும் பட்டினி கிடந்தது வேறு… வெகுவாக சோர்ந்து போயிருந்தாள். கிருஷ்ணம்மாள் இருந்து இருந்தால் […]
பைரவி கொண்டு வந்த காபி ஏடு கட்டி ஆறிப் போயிருந்தது. காலை, மதியம் என்று இரண்டு நேரமும் பட்டினி கிடந்தது வேறு… வெகுவாக சோர்ந்து போயிருந்தாள். கிருஷ்ணம்மாள் இருந்து இருந்தால் […]
55 சோர்வாக சோபாவில் சாய்ந்து அமர்ந்தாள் மஹா. மருத்துவமனையிலிருந்து நேராக பைரவியை பார்க்க வந்திருந்தாள், பிருந்தாவுடன். அதீத சோர்வு… உடலிலும் மனதிலும்! உறக்கமற்ற இரவாக கழிந்த முந்தைய இரவு, வெகுவாக […]
“கடைசில என்ன சொன்னாப்லன்னு தெரியுமா லட்டுக் குட்டி…” என்றவனின் குரலில் சிறு கேலி எட்டிப் பார்க்க, “என்ன?” என்று கேட்டாள். “சொல்லி பார்ப்பானாம்… ரொம்ப முடியலைன்னா உன் கால்ல விழுந்துடுவானான்…” […]
54 மருத்துவமனைக்கு வந்தும் மஹாவால் என்னமொருமித்து வேலை பார்க்க முடியவில்லை. காலையில் ஷ்யாமின் கோபத்தை பார்த்தவளுக்கு உள்ளுக்குள் பாரமாக இருந்தது. ஒரு புறம் அவனை காயப்படுத்துகிறோமே என்ற குற்ற உணர்வு… […]
53 காலை வெகு பரபரப்பாக விடிந்தது. மஹா தன்னுடைய இன்டர்ன்ஷிப்பை தொடர்ந்து கொண்டிருந்தாள். இரண்டு நாட்களுக்கு முன் அவசர வேலையென்று போனவன் முந்தைய தினம் இரவு தான் திரும்பியிருந்தான். ஜோதியும் […]
அடுத்த நாள் காலையிலேயே சமையலறை இரண்டு பட்டது. மகேந்திரனை தள்ளி நிறுத்திவிட்டு, தான் களத்தில் குதித்து இருந்தாள் மஹா. “ஏய் மஹா…. மகேந்திரன் பார்த்துக்குவான்… ஒழுங்கா நீ கிளம்பு…” என்று […]
episode 17 “அக்கா… இப்போ நாங்க மாமா கிட்ட பேசியே ஆகணும்…” அஞ்சலியின் உயிர் நண்பர்கள் ப்ரனித்தாவும் மிக்கியும் அவளின் உயிரை வாங்கி கொண்டு இருக்க அவளுக்கோ நாமே எப்படி […]
அத்தியாயம் 14 அதீத அதிர்ச்சியை தாண்டிய ஏதோ ஒரு உணர்வில் கெளதமை பார்த்தாள் மேகா… ஒரு நிமிடம் அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை! ஏனென்றால் அவள் இதை கண்டிப்பாக எதிர்பார்க்கவில்லை… எதிர்பார்க்கவும் […]
அத்தியாயம் பதினொன்று மருத்துவ குழுவின் தீவிர கண்காணிப்பில் இருந்தாள் மேகா, லிலாவதி மருத்துவமனையில்… மருத்துவமனையில் அனுமதித்த இரண்டாம் நாள்! “மேகா… மேகா…” நூறாவது முறையாக உலுக்கி பார்த்து விட்டு கண்களில் […]
அத்தியாயம் ஒன்பது அதிகாலை பறவைகளின் கீச் கீச் சப்தம் கேட்க விழிப்பு தட்டியது அர்ஜுனுக்கு… மணியை பார்த்தான்… சுவற்றில் இருந்த டிஜிட்டல் கடிகாரம் மணி ஐந்தரை என்றது! சோம்பலுடன் எழுந்து […]