VNE38(2)
“பிசாசு… பண்றது அத்தனையும் ஃபிராடுத்தனம்… பேசற பேச்சை பாரு…” என்று அவனை அடிக்க கையோங்க, அந்த கையை பிடித்து தன்னை நோக்கி இழுத்தவன், இன்னொரு கையால் அந்த அறைக் கதவை […]
“பிசாசு… பண்றது அத்தனையும் ஃபிராடுத்தனம்… பேசற பேச்சை பாரு…” என்று அவனை அடிக்க கையோங்க, அந்த கையை பிடித்து தன்னை நோக்கி இழுத்தவன், இன்னொரு கையால் அந்த அறைக் கதவை […]
38 “சரி இதுக்கு என்னதான் முடிவு?” கைகளை கட்டிக் கொண்டு கடல் அலைகளை பார்த்துக் கொண்டிருந்தவன், தீர்மானமாக கேட்க, “எனக்கு தெரியல…” அவளது குரலில் கலக்கமிருந்தது. வாழ்க்கையை பற்றிய பயம் […]
கார்த்திக்கு மனதுக்குள் ஏதேதோ அழுத்தங்கள். ஆனால் எப்படி இருந்தாலும் இவை போன்றவைகளை சமாளிக்கத்தான் வேண்டியிருக்கும். மாப்பிள்ளையாக வேறு யாரை பார்த்தாலும் இது போன்ற சங்கடங்கள் இருக்காது என்பதற்கு கேரண்டி கிடையாதே! […]
37 மெளனமாக கடற்கரை மணலில் கால் புதைய நடந்து கொண்டிருந்தாள் மஹா. உடன் ஷ்யாம்! உத்தண்டி வீட்டுக்கு பின்னாலிருந்த கடற்கரையை தான் அவள் தஞ்சமடைந்து இருந்தாள். மனதுக்குள் சொல்ல முடியாத […]
மாயநதிச்சுழல் சுழல்-29 இதுவரை: “நான் வேண்டாம்னு தான் மதி சொன்னேன்…உன் அம்மா கேட்டாத்தானே…நான் தான் முட்டுகட்டை போடற மாதிரி என்னை திட்டிட்டு இருந்தா… நீயே சொல்லிட்டேல்ல இனிமே உன்னை திட்ட […]
தாகம் ( பகுதி – 3 ) மணி காலை நான்கு. அலாரம் பழக்கம் எல்லாம் இவர்களுக்கு கிடையாது. சேவல் கூவினால் எழுந்து விடுவார்கள். பாக்கியம் கண் […]
பார்வையிலேயே அனைவரையும் மிரட்டிய அந்த ஷ்யாம் எங்கே போனான் என்று தேடினான் கார்த்திக். “சார் என்னத்தை தேடறீங்க?” என்று கேட்க, “இல்ல மத்தியானம் ஒரு மானஸ்தன் இருந்தான்… அவனை காணலை…” […]
36 டக் இன் செய்யப்பட்ட ஸ்கை ப்ளு ஹாஃப் ஹேன்ட் ஷர்ட், டீப் ப்ளு பேன்ட், கண்களை மறைத்த ரேபான், இடக்கையில் ஒரிஸ் டைவர்ஸ், வலது கையில் செம்பு காப்பு, […]
“எனக்கு மகாவோட வாய்ஸ் ரொம்ப பிடிக்கும் கார்த்திக்… மெஸ்மரைசிங் வாய்ஸ்… ஒரே ஒரு பாட்டு பாடுன்னு தான் கேட்டேன்… இன்னமும் போக்கு காட்டிட்டு இருக்கா…” என்று வெகு தீவிரமான குரலில் […]
35 குழம்பிய மனநிலையில் அமர்ந்திருந்தான் கார்த்திக். அன்று கடைக்கும் செல்லவில்லை. காலையிலிருந்து ஷ்யாமுடன் இருந்ததில் உள்ளுக்குள் பதற்றமாக இருந்தது. மதிய உணவு அவனுடன் தான் கழிந்தது. மற்றவர்களிடம் காட்டும் முகத்தை […]