Blog Archive

MayaNadhi Suzhal 16

மாயநதிச்சுழல் சுழல்-15 இதுவரை: வண்டி, முப்பது நிமிடத்தில் ஹெல்ப்லைன் மருத்துவமனையின் வளாகத்தில் அரைவட்டமடித்து நின்றது. உரிய பணத்தை செலுத்திவிட்டு, மருத்துவமனையின் வரவேற்பு நோக்கி அமுதாவின் கால்கள் வேகமாக விரைந்தன. ரிசப்ஷனை […]

View Article

MayaNadhi Suzhal 15

மாயநதிச்சுழல் சுழல்-15 இதுவரை: “டைமாச்சு மதி…”என சுரபி மொழிய, பில் தொகையை கொடுத்தபின், இருவரும் உணவகத்தை விட்டு வெளியே வந்து வண்டியின் அருகில் நின்றனர். “ஹெல்மெட் போடு”என மதிமாறன் சொல்லிக் […]

View Article

Monisha’s Vaadi en thamizhachi 17

டாலர் சிக்கியது தமிழ் எழுந்ததும் படுக்கையின் மீதிருந்த பூங்கொத்து மற்றும் பரிசு பொருள் என எல்லாவற்றையும் பார்த்தவள் கடிதத்தைதான் ஆவலோடு பிரித்தாள்.  “நான் காஞ்சிபுரத்திற்கு ஒரு கேஸ் விஷயமா கிளம்பி […]

View Article

Va Nisha’s Uyir vidum varai unnodu thaan 10

  அத்தியாயம் 10 (ஒருவருக்கு மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது. அவற்றில் வயது மிக முக்கியமான காரணமாக விளங்குகிறது. 32 வயதிற்குப்ப்பிறகு ஒரு பெண்ணுக்கு கருவளம் குறையத்தொடங்குகிறது என்றால் […]

View Article

Anna Sweety’s Kadhalaam Paingili 8

  வேண்டுமென்றே புல் வெளியில் போய் துள்ளி விழுந்த விசாகன் “டேய் சடையா!!!” என உற்சாக கூவல் செய்து முடிக்கும் முன்னும், படுத்திருந்த அவனை தன் நாலு காலாலும் பிடித்தபடி, […]

View Article

Ramachandran Usha’s Udupi sri durga bavan, karama, dubai

2 வெங்கட், கண்ணியில்  அனுப்ப வேண்டிய  மின் அஞ்சல்களை அனுப்பிக்கொண்டு இருக்கும்பொழுது சோமாவின் வழக்கமான மெல்லிய  கதவு தட்டல் . தோட்ட வேலைக்கு ஏஜன்சி ஆள் வந்திருப்பதாக சொன்னதும்,  அவர்களுக்கு  […]

View Article

Ani Shiva’s Kathai ondru aarambam 13

13 மதி அன்று அவள் வீட்டில் நடக்கப் போவதை பற்றி வெண்பாவிடம் சொல்லலாம் என்றால் ரதி இவர்கள் இருவருடனேயே ஒட்டிக் கொண்டிருந்தாள். அவள் முன் சொல்லத் தோன்றவில்லை மதிவதனிக்கு. வெண்பா […]

View Article

Kandharva loga 21

கந்தர்வ லோகா – 21 அன்றிரவு பௌர்ணமி. வைத்தி யாகம் செய்வதற்கும், அங்கு கோடி முறை சொல்லும் மந்திரத்தையும் மனதில் ஒரு முறை சொல்லிப் பார்த்தார். அதை குருஜி க்கும் […]

View Article

Rudrangi 11

~11~​ ரவியின் வார்த்தைகள் முடியும் முன்னே வலிய கரம் ஒன்று அவனது கன்னத்தைப் பதம் பார்க்க, “என்னடா உன் மனசுல நினைச்சிட்டு இருக்க..?” கோபமான கேள்வியுடன் ஞானவேல் நின்றிருந்தார்.  எவ்வளவு […]

View Article

Veenaiyadi nee enakku 17(2)

“இப்ப கொஞ்சம் முன்னாடி தான் நான் சாரியெல்லாம் சொன்னேன்… உனக்கு அந்தச் சாரி தேவையில்லை… அதை வாபஸ் வாங்கிக்கறேன்… இனிமே நீயும் நானும் எனிமீஸ் தான்…” வேகவேகமாக அவள் பேச, […]

View Article
error: Content is protected !!