KP-4
குறும்பு பார்வையில் – 4 ஆகாஷ் கைகளை உருவிக்கொள்ள, ஸ்ருதியின் கோபம் சர்ரென்று ஏறியது. கோபமாக அவன் அவளைப் பார்க்க, ஆகாஷின் கண்களில் குறும்பு கூத்தாடியது. அவன் சிறிதும் சலனமின்றி, […]
குறும்பு பார்வையில் – 4 ஆகாஷ் கைகளை உருவிக்கொள்ள, ஸ்ருதியின் கோபம் சர்ரென்று ஏறியது. கோபமாக அவன் அவளைப் பார்க்க, ஆகாஷின் கண்களில் குறும்பு கூத்தாடியது. அவன் சிறிதும் சலனமின்றி, […]
குறும்பு பார்வையில் – 3 ‘ஆகாஷ், சராசரி ஆண்களை விட உயரம். கலையான முகம். மாநிறம். கடல் அலை போல் கருமையான வளைந்த சிகை. ஆண்களையும் பொறாமைப் படவைக்கும் தோற்றம். […]
குறும்பு பார்வையில் – 2 ஆகாஷின் கார் சர்ரென்று அவன் பங்களாவுக்குள் நுழைந்தது. அவன் கார் சாவியைக் கொடுக்க, அதைப் பெற்றுக்கொண்ட வேலைக்காரர் ஆகாஷை கூர்மையாக பார்த்தார். அந்தஸ்து பேதமின்றி […]
அருணின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார் உமாசங்கர். அருண் அதிர்ந்து போய் நிற்க, அமுதவல்லி வாய்விட்டுக் கத்தினார். “என்னங்க! என்ன பண்ணுறீங்க நீங்க?” “நீ வாயை மூடு அமுதா… […]
அன்பான வாசகர்களே, கதை நிகழ் காலத்தை ஒட்டி சென்றாலும், கதையில் வரும் சம்பவங்களும், மனிதர்களும் கற்பனை என்று அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். எதிர் காலத்தில் இப்படி எல்லாம் நடக்க வாய்ப்பு […]
கருணாகரன் டெல்லி போய் விட்டதால் அம்மாவும் பிள்ளைகளும் இரவு உணவிற்காக டைனிங் டேபிளில் அமர்ந்திருந்தார்கள். மூவரின் உள்ளமும் வேறு வேறு பாதைகளில் சஞ்சரித்துக் கொண்டிருந்தன. கற்பகம் தன் முடிவில் மிகவும் […]
வா… அருகே வா! – 26 (Final) பூங்கோதை வலியால் துடித்துக் கொண்டிருந்தாள். முத்தமா ஆச்சி, பார்வதி ஆச்சி வெளியே காத்துக் கொண்டிருந்தனர். கதிரேசன், திலக்குடன் காத்துக்கொண்டிருந்தான். செல்லம்மா வள்ளியுடன் […]
வா… அருகே வா! – 25 (Pre final) ஒரு அடி விலகிச் சென்ற பூங்கோதையை பார்த்தபடி திலக் தன்னை நிதானப்படுத்திக் கொண்டிருந்தான். பூங்கோதை அவனை அச்சம் ஏமாற்றம் கலந்த […]
வா… அருகே வா! – 24 நிலவு தன்னை மேகங்களுக்குள் மறைத்துக் கொண்டு விளையாட்டு காட்டிக்கொண்டிருந்தது. பூங்கோதை பேச்சினோடு இயற்கையும் ரசித்துக் கொண்டிருந்தாள். திலக் இயற்கையை ரசிக்கும் […]
வா… அருகே வா! – 23 திலக் பதட்டத்தோடு கைகளை விலக்க எத்தனிக்க, பூங்கோதை அவன் கைகளைப் பிடித்து தன் வயிற்றின் மீது வைத்தாள். தன் தந்தையின் வரவை […]