Blog Archive

கண்ணாடி மாளிகை – அத்தியாயம் 32

கண்ணாடி மாளிகை – அத்தியாயம் 32 நிரஞ்சனா, முகுந்தன் கோவிலுக்குள் நுழைய… நிரஞ்சனாவின் குடும்பத்தினர், தரிசனத்தை முடித்துவிட்டு பிரகாரத்தைச் சுற்றிக் கொண்டிருந்தனர். தன் குடும்பத்தை பார்த்தவுடன், “அப்பா…” என்று அலறிக் […]

View Article

mazhai-23

மழை – 23 கார் வரும் ஓசைக் கேட்டதும் அணைத்திருந்த மதியை விட்டு விலகிய அரசன் அவளை இருகைகளாலும் குழந்தைப் போல் ஏந்திக்கொண்டே தங்களது காரின் பின்சீட்டில் கிடத்த பயந்துபோனார் […]

View Article

கண்ணாடி மாளிகை – அத்தியாயம் 31

கண்ணாடி மாளிகை – அத்தியாயம் 31 கீர்த்தனா விஜயேந்திரனின் மார்பில் விசும்ப, அவள் காதில் அவள் கேட்ட வார்த்தைகள் எதிரொலித்தது. ‘என்னை பிரெண்டுன்னு சொன்னீங்க. உங்க எல்லா பிரென்ட் கிட்டயும் […]

View Article

கண்ணாடி மாளிகை – அத்தியாயம் 30

கண்ணாடி மாளிகை – அத்தியாயம் 30  நிரஞ்சனா ஆர்வமாகத் தலையைக் குனிந்து கொண்டு, ரோஜாச் செடியை நோக்கிப் பார்க்க… அவள் கண்களிலிருந்த எதிர்பார்ப்பை, கீர்த்தனா ரசித்துப் பார்த்தாள். ‘காதல் பல […]

View Article

கண்ணாடி மாளிகை – அத்தியாயம் 29

கண்ணாடி மாளிகை – அத்தியாயம் 29 விஜயேந்திரனின் இதயம் வேகமாகத் துடித்தது. கீர்த்தனா கேட்ட கேள்வி, ‘அவ இல்லைன்னு நானா?’ அவன் மனதை நெருடியது. ‘ஆனால்? ‘நான் இவளை இம்ப்ரெஸ் […]

View Article

கண்ணாடி மாளிகை – அத்தியாயம் 28

கண்ணாடி மாளிகை – அத்தியாயம் 28 கண்களில் கேள்வியை தேக்கி விஜயேந்திரன் பார்க்க, “எங்க அப்பா சொல்லுவாங்க, என் பாடலுக்குக் கற்சிலையும் உருகி அன்பை பொழியுமுன்னு. என் பாடலுக்குக் கற்சிலை […]

View Article

கண்ணாடி மாளிகை  – அத்தியாயம்  27

கண்ணாடி மாளிகை  – அத்தியாயம்  27 பதட்டத்தோடு அவள் செவ்விதழ்களை, கைகளால் மூடிய விஜயேந்திரன், “எனக்கு கீர்த்தனாவைப் பிடிக்கும். அது உனக்கும் தெரியும். ஆனால், ஒரு மனைவியா? இந்த கேள்விக்கு […]

View Article

MP20

மண்டபம் நிறைந்திருந்தது. நிச்சயதார்த்தத்திற்கான ஏற்பாடுகள் எல்லாம் நிறைவாக நடந்து கொண்டிருந்தன. அனைத்து நிகழ்வுகளும் மங்கையின் குடும்ப வழக்கப்படியே நடைபெற்றுக் கொண்டிருந்தன. ரோஸியும் ஸ்டீஃபனும் எந்த முகச் சுணக்கமும் இல்லாமல் இயல்பாகவே […]

View Article

கண்ணாடி மாளிகை  – அத்தியாயம்  26

கண்ணாடி மாளிகை  – அத்தியாயம்  26 தன்னை போல், முகுந்தன், நிரஞ்சனாவின் மனநிலையை கீர்த்தனா காரணம் காட்ட, அதையே எண்ணியபடி, கீர்த்தனாவைப் பார்த்துக் கொண்டிருந்த விஜயேந்திரனின் கவனத்தை பூமாவின் குரல் […]

View Article

கண்ணாடி மாளிகை  – அத்தியாயம்  25

கண்ணாடி மாளிகை  – அத்தியாயம்  25  விஜயேந்திரனின் கூற்றில், விழுக்கென்று அவனை நோக்கி நிமிர்ந்தாள் கீர்த்தனா. தன் கைகளை கட்டிக்கொண்டு அவனை ஆழமாக பார்த்தாள். “என்னைப் பார்த்தா எப்படி தெரியுது?” […]

View Article
error: Content is protected !!