MP17
காலையில் சுமித்ரா கண்விழித்த போது விஜயேந்திரன் அருகில் இல்லை. ‘இத்தனை சீக்கிரமாக எங்கே போயிருப்பார்?’ யோசனையோடே காலைக்கடன்களை முடித்தவள் சமையற்க் கட்டிற்குப் போனாள். “கங்கா?” “வாங்கம்மா. காஃபி கொடுக்கட்டுமா?” “ஐயா […]
காலையில் சுமித்ரா கண்விழித்த போது விஜயேந்திரன் அருகில் இல்லை. ‘இத்தனை சீக்கிரமாக எங்கே போயிருப்பார்?’ யோசனையோடே காலைக்கடன்களை முடித்தவள் சமையற்க் கட்டிற்குப் போனாள். “கங்கா?” “வாங்கம்மா. காஃபி கொடுக்கட்டுமா?” “ஐயா […]
அந்த ‘கோட்’ மனிதர், சயனாவை உள்ளே கூட்டி வந்து, ஒரு அறையில் விட்டார். அங்கு சயனாவைப் போல், உடையணிந்த இன்னொரு பெண்ணும் இருந்தாள். சயனாவைப் பார்த்தவுடன், அந்தப் பெண் முறுவலித்தாள். […]
கண்ணாடி மாளிகை – அத்தியாயம் 24 அதிகாலை நேரம். கீச்… கீச்… என்ற பறவை சத்தம். கீர்த்தனா புரண்டு படுத்தாள்.மீண்டும் பறவைகளை ஒலி. ‘பால்கனி கதவை மூடலையோ?’ என்று எழுந்து […]
கண்ணாடி மாளிகை – அத்தியாயம் 23 “உங்க கேள்விக்கு நான் பதில் சொல்லனுமா. இல்லை என் மனசை சொல்லனுமா?” என்று கீர்த்தனா நேரடியாகக் கேட்க, விஜயேந்திரன் அவளைத் தர்மசங்கடமாகப் பார்த்தான். […]
மோகனப் புன்னகையில் 16 மனைவியின் முகத்தைப் பார்த்தபடியே வேலைகள் அனைத்தையும் செய்து கொண்டிருந்தான் கரிகாலன். நம் ஊர்களைப் போல மனைவியே அத்தனை வேலைகளையும் பார்க்கட்டும் என்று இருப்பவர்கள் அல்ல வெளிநாட்டுக் […]
கண்ணாடி மாளிகை – அத்தியாயம் 22 கீர்த்தனாவின் கேள்வி விஜயேந்திரனிடம் சாட்டையடியாக இறங்க, தன் கண்களை இறுக மூடிக்கொண்டு, “கொடுத்த வாக்கை காப்பாத்த போனேன்.” என்று விஜயேந்திரன் நிதானமாகக் கூறினான். […]
கண்ணாடி மாளிகை – அத்தியாயம் 21 நிரஞ்சனாவின் கதறல், அந்த தொடுகையில் ஒலியில்லாமல் நின்றது. அவள் முன் முகுந்தன். நிரஞ்சனாவின் கண்ணீர், கீழே வருமுன் முகுந்தனின் கைகள் அதைத் தாங்கி […]
கண்ணாடி மாளிகை – அத்தியாயம் 20 தலையிலிருந்து வடிய ஆரம்பித்த இரத்தம், நிரஞ்சனாவின் முகத்தில் வழிந்து அவள் கண்களைத் தாண்டி வழிந்தது. நிரஞ்சனா சுயநினைவின்றி சரிந்து விழுந்தாள். தன் மனைவியின் […]
கண்ணாடி மாளிகை – அத்தியாயம் 19 கண்ணாடி மாளிகை இரண்டாக உடைய, உடைந்த கண்ணாடி மாளிகையைக் கையில் எடுத்தபடி கீர்த்தனாவைக் குற்ற உணர்ச்சியோடும், பதட்டத்தோடும் விஜயேந்திரன் பரிதாபமாகப் பார்க்க, அவன் […]
மழை – 20 வீட்டினர் எவ்வளவோ கூறியும் கேட்காமல் அரசன் தொழிற்சாலையின் உள்ளே சென்று பார்ப்பதில் தீவிரமாக இருந்தான். ‘ஏதேனும் ஆதாரம் சிக்கினால் நல்லது தானே? நாளையே காவல் நிலையத்தில் […]