IM 16
அவள் பேச்சில் கலவரமாப் போனான் விவேக். “மயூரி முதலில் இதுவரை நடந்த எல்லா விஷயத்துக்கும் நான் மன்னிப்பு கேட்கணும்! எனக்கு உன் மேல் சந்தேகம் இல்லை மா. ஆனா நான் […]
அவள் பேச்சில் கலவரமாப் போனான் விவேக். “மயூரி முதலில் இதுவரை நடந்த எல்லா விஷயத்துக்கும் நான் மன்னிப்பு கேட்கணும்! எனக்கு உன் மேல் சந்தேகம் இல்லை மா. ஆனா நான் […]
ரௌத்திரமாய் ரகசியமாய்-7 நவீன கட்டிடங்களும், பழம்பெருமை வாய்ந்த பங்களாக்களும், மாளிகைகளும் நிறைந்த பகுதியில் நுழைந்தது பளபளக்கும் மூன்று கறுப்பு நிறக் கார்கள்.அந்த பாரிய கேட்டிற்கு முன் வந்து நிறுத்த வந்திருப்பது […]
அமுதா அத்தையுடன் பேசி பல நாட்கள் ஆகியிருந்தது. ஏனோ காலையிலிருந்தே அவர் நினைவாகவே இருக்க, மதியம் கிடைத்த உணவு இடைவெளியில் அவருக்கு போன் செய்தாள் மயூரி. முழுதாய் ரிங் போயும் […]
மயூரவள்ளியின் கண்களில் படும்படி விவேக் அவன் அறைக் கதவை பலத்த ஓசையுடன் மூடிவிட்டு உள்ளே சென்றான். ஏரிந்து கொண்டிருந்த நெருப்பின் மீது எண்ணையை ஊற்றியது போலிருந்தது அவன் செயல். அதற்கு […]
கனவு – 10 வழக்கத்தை விட சீக்கிரம் எழுந்த அம்ரிதா துரிதமாக தன்னை தயார்படுத்திக்கொண்டு “அச்சு நீ நம்ம ஸ்கூல் பஸ் –ச வர சொல்லி போ இன்னைக்கு மட்டும். […]
ஆறு மாதங்களுக்கு பிறகு…. நள்ளிரவு பன்னிரண்டு மணியை நெருங்க இன்னும் ஐந்து நிமிடங்களே இருந்தது. அனுஸ்ரீ ஒரு கண்ணால் சுவற்றில் இருந்த கடிகாரத்தை பார்ப்பதும் மறு கண்ணால் தன் அருகில் […]
“இந்த விஷயம் இத்தனை நாளாக என் மனதில் இருந்தது இப்போ உங்க கிட்ட மட்டும் சொல்லுறேன் வேற யாருக்கும் சொல்ல வேண்டாம் மாமா ப்ளீஸ்” இரு கரம் கூப்பி அவனை […]
கருணாகரன் கழுத்து டையைச் சரிசெய்ய அவருக்குத் தேவையான பொருட்களை அந்தச் சின்ன சூட்கேஸில் அடுக்கிக் கொண்டிருந்தார் கற்பகம். “கருணா…” மனைவியின் கொஞ்சற் குரலில் லேசாகத் திரும்பினார் கருணாகரன். இந்தக் குரலில் […]
வீட்டுக்கு அத்தனை சீக்கிரம் மூத்தவன் திரும்புவது அவர்களின் சரித்திரத்தில் அன்றே முதல் முறை. அமுதா வந்தவனை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருக்க, ‘என்கிட்ட இப்ப எதைக் கேட்டாலும் பாய்ஞ்சிடுவேன் பார்த்துக்கோ’ என்ற […]
உயிர் தேடல் நீயடி 21 காலையில் வழக்கம் போல நிறுவனம் செல்ல தயாராகி விபீஸ்வர் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி அறையை விட்டு வெளியே வரவும் அவனிடம் தயங்கி வந்து நின்றாள் […]