Blog Archive

Mayam 20 (pre -final)

ரிஷி கண்களை மூடியபடி தன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்து இருக்க அவன் முன்னால் இருந்த கணனியில் அவனது திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வரிசையாக போய் கொண்டிருந்தது. அதில் இருந்த ஒவ்வொரு […]

View Article

Mayam 19

அனுஸ்ரீ மற்றும் ரிஷி ஆகாஷ் திருமணம் நடந்து முடிந்து ஒரு வாரம் ஆகி இருந்தது. அவர்கள் இருவருக்கும் மனதளவில் இருந்த குழப்பங்கள் எல்லாம் சற்று குறைந்து இருந்தாலும் அவை முற்றாக […]

View Article

Oviyam 3

ஒரு மாதம் கடந்திருந்தது.சந்திரமோகன் வீட்டுக் கதவைத் தட்ட கற்பகம் தான் திறந்தார். அந்த நேரத்தில் சந்திரமோகனை அவர் அங்கே எதிர்பார்க்கவில்லை என்று அவர் முகமே சொன்னது .”அடடே! அண்ணா வாங்க […]

View Article

UTN 20

உயிர் தேடல் நீயடி 20 கேள்விப்பட்ட செய்தியில் அதிர்ந்த காவ்யதர்ஷினியின் கண்களும் முகமும் கலக்கத்தை பூசிக்கொண்டன. விபீஸ்வர் அவளின் முகமாற்றத்தை கவனித்தப்படி, ஆலையின் பொறுப்பாளரோடு பேசிக்கொண்டே நடந்தான். இன்று அவர்கள் […]

View Article

Mayam 18

ரிஷி அதிர்ச்சியாக தன் கன்னத்தில் கை வைத்த வண்ணம் அனுஸ்ரீயை பார்க்க அவளோ கோபத்துடன் அவனை முறைத்து பார்த்து கொண்டு நின்றாள். “வாய் இருந்தால் என்ன வேணா பேசுவீங்களா நீங்க?” […]

View Article

UTN 19

உயிர் தேடல் நீயடி 19 அன்று மாலையில் சற்று தாமதமாக வேலை முடிந்திருக்க, தன் காரை நோக்கி நடந்தவனின் பார்வை வாயிலில் தேங்கி நின்றது. அங்கே வாயிற் காவலரிடம் சிவா […]

View Article

Oviyam 2

சி. எம். ஹாஸ்பிடல்’நகரின் அந்தப் பிரபலமான ஹாஸ்பிடல் காரிடாரில் நடந்து வந்து கொண்டிருந்தாள் மாதவி. இள நீலவண்ண யூனிஃபார்ம். தலையில் வெள்ளை நிறத்தில் சின்னதாக ஒரு கெப். முன்புறத்தை முழுதாக […]

View Article

Kanavu 9

கனவு – 9 அம்ரிதா தங்கள் அறையினுள் புகுந்து கதவினை அடைத்தவுடன் விரைந்து சமையலறைக்கு சென்ற ஆஷ்ரிதா பொன்னம்மாவின் அருகில் சென்று “அய்யோ பொன்னம்மா.. நல்ல காரியம் செய்ய பார்த்தீங்க.. […]

View Article

UTN 18

உயிர் தேடல் நீயடி 18 பாறையை துளைத்து வேர்விடும் மென் தாவர முளையின் அதிசயம் போல, இவன் துருபடிந்த இரும்பு இதயத்திற்குள் காதலெனும் மெல்லுணர்வு மொட்டவிழ்வதும் பேரதிசயமாய்… வழக்கமான வேக […]

View Article

Mayam 17

இரவு வானில் நிலவு மேக மூட்டங்களோடு கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்க இளங்காற்று அந்த மேகங்களையும், அந்த சூழலையும் தழுவி செல்ல அதை ரசித்து பார்க்கும் மனநிலையில் இல்லாமல் எங்கோ ஓர் […]

View Article
error: Content is protected !!