Blog Archive

Mayam 16

ரிஷி மற்றும் அனுஸ்ரீயின் திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் எல்லாம் மெல்ல மெல்ல கலைந்து செல்லத் தொடங்கி இருந்தனர். அடுத்த நாள் சென்னையில் ரிசப்சன் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததனால் மணிமாறன், சுந்தரமூர்த்தி மற்றும் […]

View Article

MT 15

மாடிவீடு – 15காளையாக வளர்ந்து விட்ட அழகு, தான் ஒரு பெண்ணைகாதலிப்போம் என்று கனவிலும் எண்ணிப்பார்க்கவில்லை. அதிலும் தான் உயிராய் மதிக்கும் ஐயா பெண்ணை காதலிப்போம்என சுத்தமாக எண்ணவில்லை. மனைவி […]

View Article

Oviyam 1

புலராத அந்த இளங்காலைப் பொழுதில் சில்லென்ற காற்று வந்து முகத்தில் மோத கடற்கரை ஓரமாக ஓடிக்கொண்டிருந்தான் இளஞ்செழியன். மனிதர்கள் இன்னும் எழுந்திருக்கவில்லை. அதனால் காற்று கொஞ்சம் சுத்தமாகவே இருந்தது. வியர்த்து […]

View Article

UTN 17

உயிர் தேடல் நீயடி 17 ஒருவாரம் முடிந்து இருந்தது. லலிதாம்பிகை ஓரளவு குணமாகி வீட்டிற்கு வந்திருந்தார். அவருக்கு துணையாகவும் முழுநேரமும்‌ அவரை கவனித்து கொள்ளவும் நடுத்தர வயது பணிப்பெண்ணை அமர்த்தி […]

View Article

IM 11

‘ஹாஸ்டல் போயாச்சா! ஏன் இத்தனை சீக்கிரம் போனே? மிஸ்ஸிங் யூ ஆல்ரெடி’ இவனுடன் எப்போதும் இப்படி இந்த ஒரு இன்பமான இம்சை! விவேக்கின் குறுந்தகவல் பார்க்க இப்படி தோன்றியது மயூரிக்கு! […]

View Article

Mayam 15

அனுஸ்ரீ மற்றும் ரிஷி ஆகாஷின் திருமணத்திற்கு இன்னும் ஒரு சில நாட்களே இருந்த நிலையில் உறவினர்களும், நண்பர்களும் புடைசூழ நாயகி இல்லம் முழுவதுமே திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. பெரியவர்கள் ஒரு […]

View Article

UTN 16

உயிர் தேடல் நீயடி 16 காவ்யதர்ஷினி பதற்றத்துடன் தான் அந்த உயர் மட்ட கேளிக்கை விடுதி முன்‌ இறங்கினாள். வேறு‌ எங்கும் விபீஸ்வர் இல்லாத பட்சத்தில் அவன் இங்கு தான் […]

View Article

Mayam 14

அனுஸ்ரீ அதிர்ச்சியில் உறைந்து நின்றது என்னவோ ஒரு சில நிமிடங்கள் தான். ரிஷி கோபமாக செல்வதை பார்த்து உடனே தன்னை சுதாரித்துக் கொண்டவள் “ரிஷி! ஒரு நிமிஷம் நில்லுங்க ரிஷி!” […]

View Article

NN 24 final

உதயாவின் திருமணம் முடிந்து ஒவ்வொரு வார இறுதியிலும் ஸ்ரீவத்ஸன் உதயாவிற்கு கொடுத்த வாக்குப்படி அவள் வீட்டிற்கு அழைத்துச்செல்வதை வாடிக்கை ஆக்கிக்கொண்டான். இறுதி தேர்வுகள் துவங்குவதற்கு ஒரு மாதம் முன்னர் சிவா […]

View Article

UTN 14

உயிர் தேடல் நீயடி 14 அவனின் எதிர்பார்ப்பை வீணாக்காமல் ரவியிடமிருந்து அலைப்பேசி அழைப்பு வந்தது. “சொல்லு ரவி, ஏதாவது தெரிஞ்சதா?” “எஸ் சர்” “யாரோட வேலை இது?” விபீஸ்வர் குரல் […]

View Article
error: Content is protected !!