Blog Archive

0
122620776_740997409820929_9109553537495410146_n-a7bb66de

MMM–EPI 2

அத்தியாயம் 2 ‘உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது? நிலைக்கெட்டுப் போன நயவஞ்சகரின் நாக்கு தான் அது!’ என பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எம்.ஜி.ஆர் நடித்த படத்துக்கு பாடல் வரி எழுதியிருப்பார். அலெக்ஸை […]

View Article
0
IMG-20201101-WA0016-b5cd911f

அலைகடல்-33.2

சொன்னவள் அதை உணர்ந்து சொல்லவில்லை. அவளைப் பொறுத்தவரை அது வெகு சாதாரண விஷயம். அவள் வேலையே உயிருக்கு உத்திரவாதம் இல்லாத வேலையென்பதால் மரணம் குறித்த பயமெல்லாம் அவளுக்கு கிடையவே கிடையாது. […]

View Article
0
IMG-20201101-WA0016-f5d08223

அலைகடல்-33.1

பூங்குழலி நண்பர்கள் என்றதும் ஆரவ் ஆஹா ஓஹோ என்று மகிழ்ந்துவிடவில்லை. மாறாக ஒருவித ஆராய்ச்சியுடன் அவள் முகத்தை கூர்ந்து நோக்கினான். நிச்சியமாக முழுமனதுடன் இதைக் கூறியிருக்க வாய்ப்பில்லை என்று அவனிற்கே […]

View Article

Kandeepanin Kanavu – 28

                         காண்டீபனின் கனவு 28   வீரா கன்னத்தைத் தட்டிச் சிரித்ததும் , அவனுடைய சிரிப்பில் மயங்கி நின்றாள் சாம். இருக்காதா..! எத்தனை பெண்கள் இதில் மயங்கி இருக்கிறார்கள். அப்படி […]

View Article

இதயத்தின் ஓசைதான் காதல்!

அத்தியாயம் – 14 இரவு 9 மணி, பிரபல திருமண மஹால், மதுரை. வைஷ்ணவியை நேருக்கு நேராக முகம் பார்த்து கிட்டத்தட்ட ஒரு மாதம் கடந்து விட்டிருந்தது. அவளையும், அவள் […]

View Article

En manathu thamarai poo 17

17 மனசுக்குள்ள நாயன சத்தம் நான் கேட்டேன் கனவுக்குள்ள மாலையைக் கட்டி நான் போட்டேன் பொன்னாரம் பூவாரம் ஓ…..ஓ.. ஓஓ என்று செந்தாமரை ஓங்காரமிட்டுக் கொண்டு இருக்கும்  போதே வாசலில் […]

View Article

Poovai vandu kollaiyadithaal 2

கொள்ளை 2 என் புது சிறகே நீ ஏன் முளைத்தாய் கேட்காமல் என்னை ஹே என் மனச் சிறையே நீ ஏன் திறந்தாய் கேட்காமல் என்னை ஒற்றைப் பின்னல் அவனுக்காக […]

View Article

Saaral 2

சாரல் 2 பொழுது நன்றாக விடிந்திருக்க, தன் மகளை இன்னும் காணாமல் மாடிப் படிகளிளே தன் பார்வையை பதித்திருந்தார் மகியின் தாய் யமுனா. மகளுக்கு பிடிக்காத திருமணம் என்று அவருக்கும் […]

View Article
0
Banner-fee85bff

UMUV 1

அத்தியாயம்  1  சந்தோஷமாக முகமெங்கும் புன்னகையும், கையில் பூங்கொத்தும், மனமெங்கும் ஆர்வமும் ததும்ப, ஆட்டோவில் அந்த பிரபல மாலின் வாயிலில் இறங்கினாள் வர்ஷா.  சில்லென்று மென்மையாக வீசிய மாலை நேர […]

View Article
0
PhotoGrid_Plus_1603258679672-15637653

ISSAI,IYARKAI & IRUVAR 1.3

இசை… இயற்கை மற்றும் இருவர் அத்தியாயம் ஒன்றின் தொடர்ச்சி… வேணிம்மா உறங்கி விட்டது தெரிந்ததும், வீணையை அதற்குரிய இடத்தில் வைத்துவிட்டு… ஜமுக்காலத்தை எடுத்து மடித்து வைத்தாள். உறங்க மனமில்லை! சற்று […]

View Article
error: Content is protected !!