Blog Archive

pallavankavithai02

பல்லவன் கவிதை 02 விழிகளை அகற்ற சக்தியற்று அந்த பெண்ணையே பார்த்திருந்தான் மகேந்திர பல்லவன். இருபத்து மூன்று வயதுகளைக் கடந்திருந்த பல்லவ இளவல் கடல் தாண்டி பல தேசங்களுக்கும் போய் […]

View Article

PallavanKavithai-01

பல்லவன் கவிதை 01 நெடிதுயர்ந்த மரங்களால் அந்த காட்டுப்பகுதி நிறைந்திருந்தது. சூரியனின் கதிர்கள் உள்ளே நுழைய முடியாதபடி விருட்சங்களின் கிளைகளும் இலைகளும் அந்த இடத்தை ஆக்கிரமித்து இருந்தன. அந்த மரங்களுக்குக் […]

View Article

UUU–EPI 18

அத்தியாயம் 18 சாக்லேட் சாப்பிடுவதால் ஸ்ட்ரோக் வரும் விபரீதத்தைக் குறைக்க முடியும் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. சாக்லேட் சாப்பிடாதவர்களை விட, வாரத்தில் ஒரு முறையாவது சாக்லேட் சாப்பிடுபவர்கள் ஸ்ட்ரோக் பாதிப்பில் […]

View Article

நினைவு – 20

கடிகாரத்தின் டிக் டிக் என்ற ஓசை மாத்திரம் அந்த அறையில் எதிரொலிக்க அங்கே நின்று கொண்டிருந்த அனைவரது மனங்களுமோ வெவ்வேறு வகையான சிந்தனையில் மூழ்கிப் போய் இருந்தது. அர்ஜுனின் குழம்பிய […]

View Article

என் உயிரே பிரியாதே 5

                   பிரியாதே 5   முழுதாக அந்த கேஸ் ஃபைலை படித்து முடித்து, அந்த பெண்ணுக்கு எந்த மாதிரியான ட்ரீட்மெண்ட் கொடுக்கலாம் என அவன் சில குறிப்புகளை எடுத்து வைத்துகொண்டிருந்த […]

View Article

இனிய தென்றலே – 15 & 16

தென்றல் – 16 அசோக் சொன்ன பதிலில், ராமகிருஷ்ணன், தங்கமணி இருவரும் திகைத்து விழிக்க, வைஷாலி அந்த நேரமே விசும்பத் தொடங்கி விட்டாள். இப்படி என்னை ஏமாற்றுவதற்கு பதிலாக, கொன்றிருக்கலாம் […]

View Article

இனிய தென்றலே – 15 & 16

தென்றல் – 15 மனதில் கட்டிய காதல்கோட்டை ஒரேநாளில் தவிடுபொடியாகி, அசோக்கிருஷ்ணா பித்து பிடித்தவனைப்போல் சுற்ற ஆரம்பித்தான். தன்னிடம் என்ன குறையென்று, தாயும் மகளும் தன்னை நிராகரித்தனர், என்றெண்ணியே மாய்ந்து […]

View Article

ithayamnanaikirathey-19

இதயம் நனைகிறதே… அத்தியாயம் – 19 “நான் நல்லவன் இல்லையா இதயா? நான் ஒரு நல்ல கணவன் இல்லையா இதயா?” அவன் தவிப்போடு கேட்க, “நீ நல்லவன் விஷ்வா. நீ […]

View Article

இதயத்தின் ஓசைதான் காதல்!

அத்தியாயம் – 2 “என்ன பாப்பா இது, இப்படிதான் நின்னு வாயாடுவியா? அவங்க ஏதாவது சொன்னா நீ பேசாம வரவேண்டியது தானே?” வழி நெடுகிலும் வைஷ்ணவியை கடிந்தபடியே அழைத்துக் கொண்டு […]

View Article

இதயத்தின் ஓசைதான் காதல்!

“என்ன பாப்பா இது, இப்படிதான் நின்னு வாயாடுவியா? அவங்க ஏதாவது சொன்னா நீ பேசாம வரவேண்டியது தானே?” வழி நெடுகிலும் வைஷ்ணவியை கடிந்தபடியே அழைத்துக் கொண்டு சென்றார் மாறன். “ப்பா… […]

View Article