TholilSaayaVaa21A
திருமணத்திற்கான இரண்டுவார விடுப்பு முடிந்து அலுவலகம் வந்த மாயா, புதுமண பெண்ணிற்க்கே உரித்தான நாணமோ தயக்கமோ இன்றி, எப்பொழுதும் போல சகஜமாக வேலையை துவங்க, பத்மாவும் வினோத்தும் அவளை அதிசயமாய் […]
திருமணத்திற்கான இரண்டுவார விடுப்பு முடிந்து அலுவலகம் வந்த மாயா, புதுமண பெண்ணிற்க்கே உரித்தான நாணமோ தயக்கமோ இன்றி, எப்பொழுதும் போல சகஜமாக வேலையை துவங்க, பத்மாவும் வினோத்தும் அவளை அதிசயமாய் […]
காண்டீபனின் கனவு 23 வேதாவும் சுஜாதாவும் பயத்தில் உறைந்து நிற்க, மலையிலிருந்து இறங்கியவர் நேரே தாத்தாவிடம் வந்தார். அவரது நடையில் ஒரு நளினம். கூடவே அவரது காலில் […]
அத்தியாயம் – 12 அவன் சந்தோஷத்தில் துள்ளி குதிப்பதை கண்டு அவளின் முகம் பூவாக மலர்ந்தது. தன் தோழியை நேரில் கண்ட சந்தோஷத்தில் விஷ்வாவின் கோபம் எல்லாம் தற்காலிகமாக பின்னுக்கு […]
அர்ஜுன் கண்களை மூடி மயங்கி சரிந்ததுமே ஹரிணி பதட்டத்துடன் அவனது கன்னத்தில் தட்ட வருணோ அவனை தன் கைகளில் ஏந்திக் கொண்டு அவசரமாக பார்க்கிங்கை நோக்கி விரைந்து சென்றான். ஹரிணியை […]
இதய ♥ வேட்கை 11 பயணம் துவங்கியதுமுதல், ஒருவர் மாற்றி, மற்றொருவர் தங்களது கடந்து போன காலத்தின் முக்கிய நிகழ்வுகளைப் பற்றி பரிமாறிக் கொண்டவாறே வந்தனர். விஷ்வா இதுவரை […]
இதயம் நனைகிறதே… அத்தியாயம் – 18 அஜயின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, பட்டென்று அண்ணன் என்று அழைக்க முடியாமலும் ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் மறுப்பாக தலை அசைத்தாள் தியா. அஜய் தோள்களை குலுக்கி […]
தென்றல் – 13 அசோக்கிருஷ்ணாவின் மருத்துவமனை வாசம் தொடங்கி பத்துநாட்கள் முடிந்தாயிற்று… மருத்துவரின் ஆலோசனையை சிரமேற்கொண்டு தாய், தந்தை, மனைவி என மூவரும் ஒருவர்மாற்றி ஒருவர், அவனுக்கு நம்பிக்கையூட்டி சிகிச்சை […]
அத்தியாயம் 17 ‘டெத் பை சாக்லேட்’ என்பதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இரண்டாவது உலக போரின் போது, சர் வின்ஸ்ட்டன் சர்ச்சிலை சாக்லேட்டினால் கவர் செய்யப்பட்ட வெடி குண்டினால் கொல்ல, ஹிட்லர் ப்ளான் […]
அத்தியாயம் – 11 இந்தரிடம் கோபமாக பேசிவிட்டு வீடு வந்து சேர்ந்த சங்கமித்ராவின் நினைவுகள் அவனையே சுற்றி வந்தது. அதுவரை அவனின் மீது வைத்திருந்த காதல் இன்று பன்மடங்காக பெருகியது. […]