Blog Archive

NIRAL MOZHI -16.2

காலை, நேரம் 8:30, மருத்துவமனை! அறையிலிருந்து வெளியே வந்த நிகில்,  மருத்துவமனைக் கட்டணம் கட்டும் இடத்திற்குச் சென்றான். வாங்க வேண்டிய மருந்துகள் வாங்கிவிட்டு, அதற்கான பணத்தையும்… அறை வாடகைக்கான பணத்தையும்  […]

View Article

NIRAL MOZHI -16.1

இரவு, நேரம் 1:30, மருத்துவமனை! முரளியைக் கைப்பேசியில் அழைத்தான், நிகில். “ஹலோ” என்றார் முரளி, தூக்க கலக்கத்தில்! “முடிஞ்சது முரளி” என்றான் எழுந்து நடந்து கொண்டே! முரளிக்குத் தூக்கம் பறந்து […]

View Article

IV10

இதய ♥ வேட்கை 10   புகைவண்டி, முப்பது முதல் நாற்பது கிலோமீட்டர் வேகத்தில்தான் சென்றது.  அதனால் செல்லும் வழியெங்கும் பசுமையை நிதானமாக திலாவால் ரசிக்க முடிந்தது. முதல் புகைவண்டிப் […]

View Article

IV10

இதய ♥ வேட்கை 10   புகைவண்டி, முப்பது முதல் நாற்பது கிலோமீட்டர் வேகத்தில்தான் சென்றது.  அதனால் செல்லும் வழியெங்கும் பசுமையை நிதானமாக திலாவால் ரசிக்க முடிந்தது. முதல் புகைவண்டிப் […]

View Article

நினைவு – 18

வருண் மற்றும் ஹரிணிப்பிரியாவின் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து அன்றோடு ஒரு வாரம் நிறைவு பெற்றிருந்தது. நிச்சயதார்த்த நிகழ்வின் போது அர்ஜுனால் ஏற்பட்ட குளறுபடிகளை மறந்து ஹரிணியின் வீட்டினர் இயல்பு நிலைக்கு […]

View Article

Maane – 11

அத்தியாயம் – 11 இந்தரிடம் கோபமாக பேசிவிட்டு வீடு வந்து சேர்ந்த சங்கமித்ராவின் நினைவுகள் அவனையே சுற்றி வந்தது. அதுவரை அவனின் மீது  வைத்திருந்த காதல் இன்று பன்மடங்காக பெருகியது. […]

View Article

Maane – 10

அத்தியாயம் – 1௦0 இந்தரின் அறைக்குள் பார்வையைச் சுழற்றிய மித்ராவின் விழிகளில் விழுந்தது. மூன்று சைக்கிளின் முன்னே மித்ரா இந்தர்ஜித் தோளில் சாய்ந்து நின்றிருக்க மற்றொரு கரத்தில் விஷ்வாவின் கையை […]

View Article

கனலியின் கானல் அவன்(ள்)- 24(final3)

இனி எல்லாம் ஒளிமயமே….  நம் கண்களுக்கு தெரியும் மாயமான ஒன்றை நம்பி வாழ்வதென்பது கடினமே.அது மாயை அல்ல உண்மை என்றாகிட  நம் நிலை இன்பத்திலும் உச்சம் அல்லவா.  கிடைக்கப்பெறாது, தனக்கு […]

View Article

ithayamnanaikirathey-17

இதயம் நனைகிறதே… அத்தியாயம் – 17 விஷ்வாவின் குரலில் துள்ளல் மிதமிஞ்சி இருந்தது. “வேண்டாம் இதயா, நீ தோத்துருவ. உனக்கு என் மேல் காதல் இருக்குனு ஈஸியா நான் நிரூபிச்சிடுவேன்.” […]

View Article