Blog Archive

IV13

இதய ♥ வேட்கை 13   நாள்கள் மாதங்களாக மாறி ஓடிக் கொண்டிருந்தது. விஷ்வாவிற்காக என படிப்படியாக தன்னை மாற்றிக் கொள்ளும் முயற்சியில் ஓரளவு முன்னேற்றம் கண்டிருந்தாள் திலா. எந்த […]

View Article

NIRAL MOZHI -17.2

வீட்டின் வெளியே… இந்த நொடியில்! காவலர்களில் இருவர், வெளிப்புறம் இருந்த மாடிப் படிக்கட்டுகள் வழியே ஏற ஆரம்பித்தனர். காலடிச் சத்தம் கேட்காமல்… கையில் தயாராகத் துப்பாக்கி வைத்துக் கொண்டு… ஏறிக் […]

View Article

NIRAL MOZHI -17.1

நேரம் 12:05, நல் கேர் இடத்தில்! உயிருக்குப் பயந்து, ஜெர்ரியைத் தூக்கிக் கொண்டு… அந்த வீட்டிற்குள், அங்கேயும் இங்கேயும் ஓடி… ஓடி… மிலா களைத்துக் கொண்டிருந்தாள். ஏன்? கட்டுக் கடங்காத […]

View Article

Maane – 15

அத்தியாயம் – 15 இந்தர்ஜித் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்க்க அவனின் பக்கத்தில் விஷ்வாவும், எதிரே சங்கமித்ராவும் அமர்ந்திருந்தனர். வழக்கத்திற்கு மாறாக அவளின் முகத்தில் குறும்பு கூத்தாடியது. சின்ன வயதில் இருந்தே […]

View Article

இனிய தென்றலே -14

தென்றல் – 14 எட்டு வருடங்களுக்கு முன்… இருபத்தியொரு வயது அசோக் கிருஷ்ணா… இளநிலை கணினி பொறியியல் இறுதியாண்டு படிக்கும் பட்டதாரி. படிப்பில் மிககெட்டிக்காரன். விளையாட்டுகளில் பின்தங்கியவன். கூச்ச சுபாவம் […]

View Article

Maane – 14

அத்தியாயம் – 14 அடுத்த இரண்டு நாட்களும், சீதையம்மன் கோவில் மற்றும் ஆஞ்சிநேயர் கோவில் என்று சின்ன வயதில் சுற்றி வந்த இடங்களை மீண்டும் ரசித்தனர். இன்னும் இரண்டு நாளில் […]

View Article

IV12

இதய ♥ வேட்கை 12   பெரும்பாலும் திலா செங்கோட்டையில் இருந்தால், அவளையும் உடன் அலுவலகம் அழைத்துச் செல்பவன், இன்று தவிர்த்துக் கிளம்பிச் சென்றிருந்தான் விஷ்வா. சோதனையைக் கூட்டி, வேதனை […]

View Article

இதயத்தின் ஓசைதான் காதல்!

அத்தியாயம் – 1 பொன் மாலைப்பொழுதில் கதிரவன் விடைகொடுக்க, சந்திரனின் வருகைக்காக விண்ணுலகமே செந்நிற பார்வையில் காத்திருக்கும் அந்த மாலைப்பொழுதில், “எள்ளுப்பூ மூக்கு எழிற்குவளை பூக்கண்கள்  இயல்பான அழகு வடிவம் […]

View Article

Maane – 13

அத்தியாயம் – 13 மறுநாள் காலைபொழுது அழகாக விடிந்தது. கிழக்கு வானம் செந்தூரம் பூசிக்கொள்ள பூமியில் இருந்த தேயிலை தோட்டங்கள் பச்சை ஆடையில் ஒளிக்கதிர்கள் ஊடுருவி செல்றது. சில்லேன்ற பனிக்காற்று […]

View Article

TholilSaayaVaa21B

தன் அறையில் சில கோப்புகளை பார்த்துக்கொண்டிருந்தவனின் எண்ணம் முழுவதும் மாயாவை பற்றிய சிந்தனைகளே. விளையாட்டாய் அவளை கண்டுகொள்ளாமல் இருக்க துவங்கியவன் பின்னாளில் அவன் கவனத்தை ஈர்க்க அவள் செய்யத்துவங்கிய சின்ன […]

View Article