TholilSaayaVaa24
சில நிமிடங்கள் கூட சேர்ந்தாற்போல் அமர்ந்து வேலை செய்ய முடியாமல் தவித்த மாயா, அவ்வப்போது எழுந்து காரிடரில் நடக்க, அவளுக்குப் பேச்சுத் துணையாகப் பத்மாவோ வினோத்தோ மாறி மாறி உடன் […]
சில நிமிடங்கள் கூட சேர்ந்தாற்போல் அமர்ந்து வேலை செய்ய முடியாமல் தவித்த மாயா, அவ்வப்போது எழுந்து காரிடரில் நடக்க, அவளுக்குப் பேச்சுத் துணையாகப் பத்மாவோ வினோத்தோ மாறி மாறி உடன் […]
உணவகத்திற்கு நண்பர்களுடன் சென்ற மாயா பேசிக்கொண்டிருக்க பேச்சின் நடுவே பத்மா, “கேக்கறேன்னு தப்பா எடுத்துக்கமாட்டேல்ல?” மாயா, “இல்ல கேளு.” “கல்யாணம் ஆகி நாலைஞ்சு மாசம் கூட ஆகல அதுக்குள்ள ப்ரெக்னன்ட்… […]
அத்தியாயம் – 23 மறுநாள் காலைப்பொழுது விடிந்து வெகுநேரம் சென்றபிறகும் மூவரும் ஆழ்ந்த நித்திரையில் இருந்தனர். திடீரென்று காலிங்பெல் அடிக்கும் சத்தம்கேட்டு கண்விழித்த விஷ்வா கடிகாரத்தைப் பார்த்தவுடன், “இவ்வளவு நேரம் […]
தென்றல் – 18 அன்னபூரணி பாட்டியின் நினைவெல்லாம் ஆருயிர் பேத்தி வைஷாலி மட்டுமே… மறுவீட்டு விருந்திற்கு கணவனுடன் வருகிறேன் என்று சென்றவள், ஒருமாதம் முடிந்தும் வராமல்போக, பெரியவருக்கு சொல்லத் தெரியாத […]
இரவு நேரத்து நிசப்தத்தை கலைப்பது போல கோட்டானின் ஒலி எல்லாப் பக்கங்களிலும் எதிரொலிக்க அர்ஜுன் மற்றும் வருண் அவர்கள் அறையின் பால்கனியில் அமைதியாக கண் முன்னே விரிந்து பரந்திருந்த வானத்தை […]
பல்லவன் கவிதை 03 அந்தப்புர மாளிகையின் உப்பரிகையில் இருந்தபடி விஜயமகா தேவியும் அமரா தேவியும் பேசிக்கொண்டிருந்தார்கள். எதிரே மகேந்திர பல்லவன் அமைதியாக அமர்ந்திருந்தான். அன்னையும் மகளும் அளவளாவி கொண்டிருக்க மகேந்திரனின் […]
இதய ♥ வேட்கை 15 திலா தனது வாழ்வில் வந்தபிறகே ஒரு பற்றுதலோடு வாழத் துவங்கியிருப்பதாக விஷ்வாவின் மனதில் பதிந்திருந்தது. தாயைப் பற்றிய புரிதல் இல்லாதபோதே, தன்னை தவிக்கவிட்டுப் […]
அத்தியாயம் – 21 இந்தர்ஜித் – சங்கமித்ராவின் வாழ்க்கையில் சின்ன சின்ன சண்டைகள் வந்தபோதும் அவர்கள் அதை அழகாக விட்டுகொடுத்து எடுத்து சென்ற விதம் புரியாமல் தடுமாறினான் விஷ்வா. பிடிக்காத […]
பிட்காயின் பணப்பைகள் (Bitcoin Wallet) எத்தனை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். அப்படி இருக்கும் பட்சத்தில், அத்தனை பிட்காயின் தனியர் திறவுகள் (Private Keys/Private Address) இருக்கும். இத்தனை Private […]
Three Web