Blog Archive

NIRAL MOZHI -18.2

சைபர் கிரைம் யூனிட் மூன்று பக்கமும் முற்றிலும் அடைக்கப்பட்ட அறை. ஒருபக்கம் இருந்த சுவரில் கதவு மட்டும் இருந்தது. மற்றபடி எந்த ஒரு காற்றோட்ட வசதியும் இல்லாத அறை. கொஞ்சம் […]

View Article

NIRAL MOZHI -18.1

மருத்துவமனை ஆம்புலன்ஸ்-ல் வரும் பொழுதே, மிலா மற்றும் ஜெர்ரிக்கு முதலுதவிகள் கொடுக்கப்பட்டிருந்தன. மருத்துவமனை வந்த பின்னர்… நிகில், ஜெர்ரியைத் தூக்கிக் கொண்டு, குழந்தைகள் பிரிவிற்குச் சென்றான். மிலா, பெரியவர்கள் பிரிவிற்குக் […]

View Article

இதயத்தின் ஓசைதான் காதல்!

அத்தியாயம் – 4 “டேய் சிவா, இந்த மூட்டை எல்லாம் கரெக்ட்டாக் கடையில் இறக்கி, கணக்குப் பார்த்துட்டு வீட்டுக்கு வாடா, ஐயா நிறையக் கணக்குப் பாக்கணும்னு சொன்னாங்க, அடுத்த வாரம் […]

View Article

நினைவு – 21

மாலை நேர வானம் தன் செம்மை நிறத்தை மறைத்து கருமையைத் தழுவிக் கொண்டபடி நிலவை தன் மீது பவனி வரச் செய்திருக்க அந்த நிலவொளி வெளிச்சத்தில் சாலையோரமாக ஹரிணி, விஷ்ணுப்பிரியா […]

View Article

Maane – 20

அத்தியாயம் – 20 பகலவன் கிழக்கில் இருந்து தன் பயணத்தை தொடங்க ஜன்னலின் வழியாக சூரிய வெளிச்சம் பட்டு கண்விழித்தாள் சங்கமித்ரா. அவளை இறுக்கியணைத்து கொண்டு ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த […]

View Article

Maane – 19

அத்தியாயம் – 19 காலையில் இருந்து வேலை செய்துவிட்டு ஓய்வெடுக்க எண்ணி மேற்கு மலை முகட்டை நோக்கி சென்றான் கதிரவன். வானமே செவ்வானமாக காட்சியளிக்கும் அந்திமாலைப் பொழுது மிக ரம்மியமாக […]

View Article

IV14

இதய ♥ வேட்கை 14   கூடல் தந்த இதத்தோடு, கணவனின் அரவணைப்பும் ஒருங்கே இணைந்துகொள்ள துயில் கொண்டவளுக்கு விடியல்வரை இடையூறு இன்றி உறங்கியிருந்தாள். வழமைபோல உறக்கம் களைந்து விழித்தவள், […]

View Article
0
IN_profile pic-4a7da846

ithayamnanaikirathey-20

இதயம் நனைகிறதே… அத்தியாயம் – 20 தியா, குட்டி புயலென செயல்பட தன் மகளின் செயலில் மெய்மறந்து நின்றான் விஷ்வா.      வகுப்பு முடிந்ததும் தன் மகளின் முன்னே சென்று […]

View Article