Blog Archive

Kadhalil nan kathaadi aanen

kNKA – 15 மறுநாள் சித் தனியாக கேன்டீனில் இருந்து ஹாஸ்டல்க்கு செல்லும் ஸ்வாதியை பார்த்தவன், வேகமாக அருகில் போய்,   “ஹாய் ஸ்வாதி!”   தூக்கிவாரிபோட்டது அவளுக்கு!   […]

View Article

பொன்மகள் வந்தாள்.4.🌹

பொன்மகள் வந்தாள்.4. “இப்ப எதுக்கு துப்பட்டாவ சரி பண்ணின?” உக்கிரமாகத் தன்னைப் பார்த்து விரல் நீட்டிக் கேட்டவனை, விழி தெறித்து விழும் அளவிற்குப்‌பார்த்துக் கொண்டிருந்தாள் பொம்மி. “ஒழுங்கா இருக்கற துப்பட்டாவ, […]

View Article

Kadhalil nan kathaadi aanen

KNKA – 14 திடீரென்று எழுந்து போன சித்தை பார்த்தாள் ஸ்வாதி! என்ன தான் அவள் அவனை பார்க்கவில்லை என்றாலும், உள்ளுணர்வு அவன் அவ்வவ்போது தன்னை பார்ப்பதை உணர்த்தியது…..   […]

View Article
0
IMG-20220405-WA0023-4e299d23

வெண்பனி 3

பனி 3 ஒரு துளி அன்பை காட்டி ஏமாற்றி விட்டு  பல துளி கண்ணீரை பரிசாக வழங்கி விட்டு சென்று விடுகின்றனர்… பொய்யான சிலஉறவுகள்…. வருடங்கள் சில கடந்திருந்தது. இப்போது […]

View Article

உள்ளத்தின் காதல் நீங்காதடி-8

காதல்-8 உள்ளத்தை மாற்றிக்கொண்டேன் உனக்கே தெரியாமல்.உயிருடன் இருக்கும்வரை அது முடியாது போலவே,எனினும் சாகும் அளவுக்கு என் காதல் கோழை அல்ல,வாழ்ந்து பார்க்க துணிவும் இல்லை…   மறுநாளின் விடியலில் மீரா […]

View Article

Kadhalil nan kathaadi aanen

KNKA – 13 சப்னா வந்து ப்ரொபோஸ் பண்ணியதெல்லாம் பெரிய விஷயமாவே எடுத்துக்கொள்ளவில்ல சித்… ஆனால் காதல் என்பதை பற்றி யோசித்த போது,  ஸ்வாதியின் முகம்  தான்  மனதில் வந்ததது…. […]

View Article

Kadhalil nan kathaadi aanen

KNKA – 12 அன்று, சப்னா சித்துவிற்காக அவன் கார் வந்து நிற்கும் இடத்திற்கு சற்று தள்ளி அமர்ந்து கொண்டாள். அவள் மனதில் ஒரு திட்டம் இருந்தது. சற்று நேரத்தில் […]

View Article

நான் பிழை… நீ மழலை… 29

நான்… நீ…29 உள்ளத்தின் குழப்பச் சலனத்தை ஒதுக்கி வைத்து கல்லூரிக்கு சென்ற மனஷ்வினி, திரும்பி வரும் பொழுதே மிருவைப் பற்றி ஆனந்தனிடம் கேட்டுவிட வேண்டுமென்று முடிவெடுத்தே வீட்டிற்கு வந்தாள். ‘இவள் […]

View Article

Kadhalil nan kathaadi aanen

kNKA – 11 “என்ன தான் டா ஆச்சு?”   ரூமிற்கு வந்து விட்டத்தை பார்த்து படுத்து இருந்த சித்திடம் கேட்டான் பிரபா!   என்ன தான் நெருங்கிய நண்பன் […]

View Article
0
1656644607723-98706ab7

அனல் நீ குளிர் நான் -அத்தியாயம் 3

An-3 “ஐரா என்ன பண்ற? “ அவள் அருகே அமர்ந்து அவள் தலையில் கை வைத்தான். அவன் கால்களைக் கட்டிக்கொண்டவள் அவன் முழங்காலில் கன்னம் வைத்துக்கொண்டாள். “எதுக்கு இப்டி பண்ற? […]

View Article
error: Content is protected !!