Blog Archive

Kalangalil aval vasantham 20

அட்மினிஸ்ட்ரேஷன் ப்ளாக் சிசி டிவி ஃபுட்டேஜை தேடிக் கொண்டிருந்தனர் ரவியும் சரண் சிங்கும். உடன் ஆப்பரேட்டரும் சைமனும் மட்டும். மணி ஒன்றை தாண்டி இருந்தது. தீயணைப்பு வீரர்கள் அவர்களது பணியை […]

View Article

Kalangalil aval vasantham 19(4)

“ம்ம்ம்.” என்றாள். “லவ்னா நெருக்கம் ரொம்ப முக்கியம். இன்டிமசி. ‘அவங்களை பற்றி முழுமையாக எனக்குத் தெரியும். ஐ நோ இன் அன்ட் அவுட். அவங்க பக்கத்துல இருந்தா நிம்மதியாவும் சந்தோஷமாவும் […]

View Article

Kalangalil aval vasantham 19(3)

“தெரியாம பண்ணிட்டேன்னு சொல்றதெல்லாம் ஹம்பக். நான் என்ன ஒன்னும் தெரியாத பாப்பாவா? எனக்கு தெரிஞ்சு தான் எல்லாமே நடந்தது. என்னோட தேவை? உடம்பா மனசா? ஆனா உடல் தேவைக்காக என் […]

View Article

Kalangalil aval vasantham 19(2)

எடுத்த எடுப்பிலேயே வண்டியை முழு வேகத்தில் எடுத்தவன், வடபழனி ஆற்காடு ரோட்டில் வண்டியை விட்டான். இரவில் ஆளரவம் இல்லாத சாலையில் முழுவேகத்தில் போன வண்டியை பார்த்து உள்ளுக்குள் பயமாக இருந்தாலும், […]

View Article

Kalangalil aval vasantham 19(1)

19 மணி பன்னிரண்டை தாண்டியது! “எப்படி இந்தளவு கேர்லஸ்ஸா இருந்தீங்க ரவி?” தீவிபத்து நிகழ்ந்த இடத்தை பார்வையிட்டபடி ரவியை கேட்டார் சரண் சிங். அடிஷனல் டைரக்டர் ஜெனரல் ஆப் போலீஸ். […]

View Article

நான் பிழை… நீ மழலை..!

நான்… நீ…18 அனைத்து முன்னேற்பாடுகளுடன் பல்முனை குழுக்களாகப் பிரிந்து தேடுதல் வேட்டையை ஆரம்பிக்க, நிமிடத்திற்கு நிமிடம் ஆனந்தனுக்கு செய்திகள் வந்தடைந்து கொண்டே இருந்தன. கதிரேசனின் கூட்டாளிகள் என்று அறியப்பட்ட ஆறுபேரின் […]

View Article

நான் பிழை… நீ மழலை..!

நான்… நீ…17 பொள்ளாச்சி *** உயர்தர பல்நோக்கு மருத்துவமனையின் தனியறையில் தன்னை மறந்து உறங்கிக் கொண்டிருந்தாள் மனஷ்வினி. இயல்பிலேயே மெல்லிய உடல்வாகுடன் பளிச்சென்று இருப்பவள், இப்பொழுது எலும்புகூட்டிற்கு போர்வை போர்த்தியதைப் […]

View Article

Kalangalil aval vasantham 18(2)

காரணத்தையும் அதன் கர்த்தாவையும் தெரிந்து கொள்ளாமல் ஷானும் விடப்போவதில்லை. இருவரின் கண் கட்டையும் உருவியவன், “வாட்டர் பாட்டிலை எடு ப்ரீத்…” என்று இறுக்கமாக கேட்க, அவள், “ஜாக்கிரதை ஷான்.” என்றவாறு […]

View Article

Kalangalil aval vasantham 18(1)

18 ரிவர்ஸ் ஹேக்கிங்கை ஆரம்பித்த ஒரு மணி நேரத்தில், ஹேக் செய்தவர்களின் ஐபியை கண்டுபிடித்து விட்டானர், வந்த இருவரும். தன்னுடைய அறை வேண்டாமென, இன்னொரு அறையை ஒதுக்கித் தந்திருந்தான் ஷான். […]

View Article
error: Content is protected !!