வெண்பனி 1
பனி 1 இயற்கையின் அதிசயங்கள் பல உண்டு இந்த உலகிலே உன் மழழையின் சிரிப்பின் முன்னாள் அனைத்தும் தோற்று போகும் அதிசயம் என்னவோ? காலை முதல் மாலை வரை தன் […]
பனி 1 இயற்கையின் அதிசயங்கள் பல உண்டு இந்த உலகிலே உன் மழழையின் சிரிப்பின் முன்னாள் அனைத்தும் தோற்று போகும் அதிசயம் என்னவோ? காலை முதல் மாலை வரை தன் […]
அத்தியாயம் – 7 அடுத்தடுத்து வந்த நாட்கள் எந்தவிதமான ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாகவே கழிந்தது. மதுரயாழினி சௌந்தர்யாவின் உதவியோடு, தேயிலை பேக்டரியை திறமையாக நிர்வாகம் செய்யக் கற்றுக்கொள்ளும் முயற்சியில் இறங்கினாள். […]
“கண்டிப்பா இதுக்கு பழி வாங்குவேன்…” என்று அவள் சவால் விட, அதை ரசித்தவன், “அக்செப்ட்டட்…” என்று சிரித்தபடி, “சரி வா… மண்டை சூடாகிடுச்சு… ரெண்டு காபி அடிக்கலாம்…” என்று கூற, […]
11 கண்கள் நீயே காற்றும் நீயே தூணும் நீ துரும்பில் நீ! வண்ணம் நீயே வானும் நீயே ஊணும்நீ உயிரும் நீ! பல நாள் கனவே ஒரு நாள் நனவே, […]
நான்… நீ…16 சிறைக் காவலதிகாரியின் முன்பு கதிரேசன் நின்றிருக்க, அருணாச்சலம் அவரின் எதிர்புறம் அமர்ந்திருந்தார். “உனக்கு பரோல் கிடைச்சிருக்கு கதிரேசன். ரூபம் குருப்ஸ் ஓனர்ஸ் தங்களோட சொந்த ஜாமீன்ல உன்னை […]
9
10 ‘நினைத்து நினைத்துப் பார்த்தால் நெருங்கி அருகில் வருவேன் உன்னால் தானே நானே வாழ்கிறேன் உன்னில் இன்று என்னைப் பார்க்கிறேன்’ அலெக்ஸா மெல்லிய குரலில் பாடிக் கொண்டிருக்க, டைனிங் டேபிளில் […]
“அம்மா, இதை சாப்பிட்டுட்டு மருந்தை சாப்பிடுங்க” மேசையில் உணவையும் மருந்தையும சத்யா அம்மாளுக்கு நேரே வைத்த கயல், அமைதியாக தள்ளி நின்றுக்கொள்ள, அவரும் எந்த மறுப்பும் சொல்லாது உணவை உண்ண […]
கண்களை மூடியபடி அவன் கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று அவளுக்கு தெரியவில்லை. வேறு சந்தர்ப்பமாக இருந்தால், ஏதாவது கலாய்க்கத் தோன்றும், கிண்டலாக பதில் கூறத் தோன்றும். ஆனால் […]
9 ‘முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ நீல வானிலே வெள்ளி ஓடைகள் போடுகின்றதே என்ன ஜாடைகள் விண்வெளியில் விதைத்தது யார் நவமணிகள்’ அன்று […]