ESK-16
என் சுவாசம் 16 சிவரஞ்சனி விடுதி அறையில், காலையில் கல்லூரிக்குச் செல்லக் கிளம்பி அமர்ந்திருந்தாள். கல்லூரி துவங்க இன்னும் நேரமிருந்தது. அன்று வெள்ளிக்கிழமை. ஒரு வாரமாக நடைபெற்ற அனைத்தையும் நினைத்தபடி […]
என் சுவாசம் 16 சிவரஞ்சனி விடுதி அறையில், காலையில் கல்லூரிக்குச் செல்லக் கிளம்பி அமர்ந்திருந்தாள். கல்லூரி துவங்க இன்னும் நேரமிருந்தது. அன்று வெள்ளிக்கிழமை. ஒரு வாரமாக நடைபெற்ற அனைத்தையும் நினைத்தபடி […]
அவனன்றி ஓரணுவும் – 18 யோகாவில் சமாதி நிலை என்பது எந்தவித எண்ணங்களும் இல்லாது கண்களை மூடி அமர்ந்திருப்பது என்பதாகவே நம்மில் பலரும் புரிந்து கொண்டிருக்கிறோம். உண்மையில் சமம்+ ஆதி […]
என் சுவாசம் 15 கதிரின் மனது குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தது. வரும் தை மாதம் வளர்பிறை முகூர்த்தத்தில் திருமணத்தையும், அவன் புதிதாய் கட்டிக் கொண்டிருக்கும் வீட்டின் புதுமனை புகுவிழாவையும், ஒன்றாக […]
அவனன்றி ஓரணுவும் – 17 இரத்தப்புற்று நோய் அல்லது லுகேமியா எலும்பு மச்சையில் உண்டாகும் ஒருவகையான புற்றுநோய். இது வெள்ளை அணுக்களின் அபிரிமிதமான வளர்ச்சியால் உண்டாகும் கோளாறாகும். இந்த நோய் […]
கதம்பவனம் – 8 அகமும்,முகமும் மலர வளம் வரும் தாமரையைப் பார்த்த அனைவருக்கும் சந்தோச ஊற்று பொங்கி வழிந்தது,செல்வத்தின் பார்வை தாமரையை வளம் வர,மற்றவர்கள் பார்வை அவனை வளம் […]
சுவாசம் — 13 போர்டிகோவில் வந்து நின்ற கதிரின் காரைப் பார்த்ததும் குழந்தைகள் இருவரும் ஓடி வந்தனர். கதிருடன் இறங்கிய சிவரஞ்சனியைக் கண்டதும் அவர்களுக்கு உற்சாகம் தொற்றிக் கொண்டது. காலையில் […]
அவனன்றி ஓரணுவும் – 16 இந்தியாவிலேயே முற்றிலும் இயற்க்கை வேளாண்மைக்கு மாறிய பெருமை பெற்றிருக்கிறது சிக்கிம். இம்மாநில மக்கள் ராசாயன உரங்கள் மற்றும் பூச்சிகொல்லிகள் இல்லாமல் விவாசாயம் செய்து வருகின்றனர். […]
சுவாசம் 12 மேடு பள்ளமற்றச் சீரான சாலை. அதிகக் குலுக்கலின்றி, மிதமான வேகத்தில் ஸ்கார்ப்பியோ சென்று கொண்டிருந்தது. சிவரஞ்சனியின் உள்ளம்தான் அதிர்ந்து கொண்டிருந்தது. கதிர் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் உள்ளுக்குள் […]
அத்தியாயம் 4 மணி அதிகாலை மூன்றை கடந்து ஓடிக்கொண்டிருந்தது. குளித்து உடை மாற்றி வந்தவனை அமர வைத்த சஞ்சய் “எதாவது சாப்பிடறயா அபி? ” “சஞ்சு ப்ளீஸ் அந்த பொண்ணுக்கு […]
அவனன்றி ஓரணுவும்- 15 ‘கடைசி மரத்தையும் வெட்டிய பின்னர், கடைசி மீனையும் பிடித்த பின்னர் காற்றின் கடைசி துளியையும் மாசுப்படுத்திய பின்னர், ஆற்றின் கடைசி சொட்டு நீரையும் விஷமாக்கிய பின்னர்தான் […]