Paadal thedal – 16(1)
16 இணக்கம் விடியற்காலையிலேயே எழுந்து எப்போதும் போல் பள்ளிக்கு ஆயுத்தமானான் செழியன். ஆனால் அவனால் இயல்பாக இருக்க முடியவில்லை. இரவு அவன் மனம் ஜானவியிடம் தடுமாறியதை இப்போது எண்ணும் போதே […]
16 இணக்கம் விடியற்காலையிலேயே எழுந்து எப்போதும் போல் பள்ளிக்கு ஆயுத்தமானான் செழியன். ஆனால் அவனால் இயல்பாக இருக்க முடியவில்லை. இரவு அவன் மனம் ஜானவியிடம் தடுமாறியதை இப்போது எண்ணும் போதே […]
இரவு தன் பெற்றோரின் அறையில் அம்மாவின் மடியில் தலைசாய்த்து படுத்து கொண்டிருந்தான் செழியன். “என்னை விட்டுட்டு போய் நிம்மதியா எல்லா சாமியும் தரிசனம் செஞ்சிட்டு வந்துட்டீங்களா?” என்று அவன் […]
15 கரிசனம் கண்ணும் கருத்துமாக கடமை உணர்வோடு மூன்று நாட்கள் கழிந்து செல்ல, அதுவரை சுமுகமாகத்தான் அவர்கள் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது. ஆனால் செழியனக்குத்தான் அவன் தந்தை தாய் இல்லாமல் […]
கெட்டிமேளம் 2 […]
ஸுமனச வந்தித ஸுந்தரி மாதவி சந்திர ஸகோதரி ஹேமமயே… பிசிறில்லாத கணீர் குரலில் பாடிக்கொண்டு வாசலில் போட்ட மனை கோலத்தை செம்மணிட்டு அழகு படுத்திக் கொண்டிருந்தார் வச்சு என்கிற […]
14 முதல் நாள் பாண்டியனும் சந்தானலட்சுமியும் சென்ற பிறகு அந்த வீடே அமைதி கோலம் பூண்டது. ஜானவி சோபாவில் அமர்ந்து கொண்டிருக்க, செழியன் டைனிங் ஹாலில் அமர்ந்திருந்தான். அவர்கள் இருவரையும் […]
13 திருமணம் அவர்கள் ஏரியாவிலேயே உள்ள பிரசித்தி பெற்ற அந்த பெருமாள் கோவிலில் ரொம்பவும் சாதாரணமாகத்தான் அவர்களின் கல்யாணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோவிலின் கருவறைக்கு வலதுபுறத்தில் உள்ள அந்த மண்டப்பதில்தான் […]
12 அதிர்ச்சி கரங்களை கட்டி கொண்டு செழியன் முகத்தை நேர்கொண்டு பார்க்க முடியாமல் நின்றிருந்தாள் ஜானவி. அவள் முகத்தையே உற்று பார்த்து கொண்டிருந்தான் செழியன். அவளிடம் என்ன கேட்பது எதை […]
செழியன் தன் வீட்டு வாசலுக்கு வந்து, “ஜானவி” என்று அழைக்க, “ரெடி ரெடி” என்று அவசரமாக வெளியே மகளோடு வந்தவள் செழியனை அந்த உடையில் பார்த்து ஸ்தம்பித்து நின்றுவிட்டாள். அவள் […]
“செழியன்” என்று அவள் தொட்டு உலுக்கும் வரை அவன் இயல்பு நிலைக்கு வரவில்லை. “ஃபோன் அடிக்குது” என்றவள் சொல்லும் வரை அவன் அதை உணரவில்லை. செழியன தன் பேசியை எடுத்து […]