Antha Maalai Pozhuthil – 5
அந்த மாலை பொழுதில்… அத்தியாயம் – 5 “என்ன மாப்பிள்ளை, இந்திரா விஷயம் எல்லாம் மாமா இருக்கும் பொழுது பேசினது தானே? இப்ப என்ன நீங்க மாத்தி பேசறிங்க. ” […]
அந்த மாலை பொழுதில்… அத்தியாயம் – 5 “என்ன மாப்பிள்ளை, இந்திரா விஷயம் எல்லாம் மாமா இருக்கும் பொழுது பேசினது தானே? இப்ப என்ன நீங்க மாத்தி பேசறிங்க. ” […]
“அது உங்க பெர்சனல் பாஸ்…” “ஒரு ஃபிரெண்டா நீ என்ன நினைக்கறன்னு எனக்கு தெரிஞ்சுக்கனும். உன்னோட பார்வைல நான் குறைவா தெரியக் கூடாதுன்னு நினைக்கறேன்…” “நான் உங்களை ஜட்ஜ் பண்ணல […]
அப்படியே கிளம்பி வந்திருப்பான் போல, ஜீன்ஸ், முழுக்கை டிஷர்ட்டிலேயே வந்திருந்தான். வேக நடையிட்டு, முழங்கை வரை டிஷர்ட்டை இழுத்தபடி, அவன் வந்த தோரணையை பார்த்தவர்களுக்கு என்னவாகுமோ என்ற கிலியை […]
மணியைப் பார்த்தாள். எட்டைக் கடந்திருந்தது. செல்பேசி அழைக்க, யாரென்று பார்த்தாள். சஷாங்கன் தான் அழைத்திருந்தான். “சொல்லுங்க பாஸ்…” சற்று கீழே இறங்கிய தொனியில் கேட்க, அந்தத் தொனி அவனுக்கு சரியென […]
அத்தியாயம் நான்கு ‘வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே உன் வண்ணம் உன் எண்ணம் எல்லாமே என் சொந்தம் இதயம் முழுதும் எனது வசம்’ அலெக்ஸா எக்கோ […]
“ஹும்ம்…” “இப்ப எனக்கு டுவென்டி நைன். இன்னும் எவ்வளவு நாள் காத்துக்கிட்டு இருக்க முடியும்? எனக்கு மட்டும் கல்யாணம், குடும்பம்ன்னு செட்டில் ஆகணும்ன்னு இருக்காதா?” படபடவென அவன் பொரிய, ப்ரீத்தி […]
அத்தியாயம் மூன்று மிதமான வேகத்தில் ஈஸிஆரில் கார் போய் கொண்டிருந்தது. இளையராஜா இதமாக வெற்றிடத்தை நிரப்பிக் கொண்டிருக்கிருந்தார். பிரீத்தியோடு இரவுணவை முடித்துக் கொண்டு, அவளை அவளது ஹாஸ்டலில் விட்டுவிட்டு, ஸ்வேதாவின் […]
அன்பின் மொ(வி)ழியில்- 10 பால் வண்ணத்தில் தன்னுடைய தந்தையின் வம்சா வழி மூலம் தனக்கு கிடைத்த கொடையை போலவே, எதிரில் நீல நிற அகன்ற விழிகளை கொண்டு தங்களை நோக்கிய, […]
அன்பின் மொ(வி)ழியில்- 9 மாலை கதிரவனின் செந்நிற ஒளி அந்த இடத்தை ரம்யமாக மாற்றிக் கொண்டு இருந்தது, சென்ற வாரம் நட்டு முடித்த நாத்து எல்லாம் நன்கு ஒரே சீராக […]
“சரி.. நீ எப்படி வேணும்னாலும் இரு… ஒரே ஒரு கல்யாணாம் மட்டும் பண்ணிக்க…” ரவி தான் அவனை எப்படியாவது வழிக்குக் கொண்டு வந்துவிட முடியாதா என்று பார்த்தான். “எனக்கு கல்யாணத்துல […]