Blog Archive

0

Puthu Kavithai 24

24 திருமணம் முடிந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகியிருந்தது. பார்த்திபனை பொறுத்தமட்டில் எதுவும் மாறவில்லை. வாரம் ஒரு முறை காரமடை வந்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தான். கோவை அவனுக்கு வசதியாக […]

View Article
0

Puthu Kavithai 23

23 வெகு விமரிசையாக திருமணம் முடிந்திருந்தது. யாருமே எதிர்பார்த்திராத திருமணம். தென்னிந்தியாவின் இரண்டு பெரிய ரோலிங் மில்களின் இணைப்பாகத்தான் பார்க்கப்பட்டது இருவரின் திருமணம். அத்தனை வேலையையும் இழுத்துப் போட்டு கொண்டு […]

View Article

kaamyavanam14

காம்யவனம் 14   உலகத்தில் உள்ள மிக அழகானவற்றில் அருவியும் ஒன்று என்பதை யாராலும் மறுக்க முடியாது. கண்ணுக்கு எட்டாத உயரத்திலிருந்து விழும் அருவி அந்த விண்ணையே பொத்துக் கொண்டு வருவது […]

View Article

Rainbow kanavugal-36

36 அஜய் பேசிய எதற்கும் அவன் மனைவியிடமிருந்து எந்தவித பதிலுரையும் வராமல் போக, “ஏய் என்னடி? என்னாச்சு?” என்று அவள் தோள்களை உலுக்கினான். அந்த கணமே அவள் அவன் கரங்களை […]

View Article
0

kurumbuPaarvaiyil-13

குறும்பு பார்வையிலே – 13 ஆகாஷ் அவன் பேச்சை முடித்துக்கொள்ள, அவன் அலைபேசி மீண்டும் ஒலித்தது. “சொல்லு ஸ்ருதி… ஸோ சாரி…என்னால வர முடியலை.” என்று அவன் குரல் குழைய, […]

View Article
0

Puthu Kavithai 22

22 மது, மருத்துவமனையிலிருந்து வந்து ஒரு வாரமாகி இருந்தது. அவளை சென்னை வீட்டிற்கு அழைத்து செல்லாமல் காரமடைக்கு அழைத்து வந்திருந்தார் சகுந்தலா, மதியும் மறுபேச்சு பேசாமல் மகளுடன் காரமடை வந்திருந்தார். […]

View Article
0

Puthu Kavithai 21

21 சகுந்தலா கூறியதை கேட்டதும் அதிர்ந்தான். ‘தான் கேட்டது உண்மையா?’ அவனுக்கு சந்தேகம்! “வேற வழியில்லை தம்பி…” என்று கூறியவரின் பார்வையில் படுக்கையிலிருந்த மது பட்டாள். மளுக்கென்று அவரது கண்களில் […]

View Article
0

Puthu Kavithai 20

20 இறுக்கமான அமைதி சூழ்ந்திருந்தது அந்த அறைக்குள். செல்பேசியை வைத்துவிட்டு நிமிர்ந்து பார்த்தவனுக்குள் கோபம் கொந்தளித்துக் கொதித்துக் கொண்டிருந்தது. வினோதகன் பல்லைக் கடித்துக் கொண்டு நெருப்பின் மேல் அமர்ந்திருப்பதை போல […]

View Article
0

Puthu Kavithai 19

19 கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ, சூட் ரூம்! உறங்குவதற்காக மருத்துவர் இஞ்சக்ஷன் கொடுத்திருக்க, தன்னை மறந்து உறங்கிக் கொண்டிருந்தாள் மது. அவளுக்கு அருகில், அவளையே பார்த்தபடி அமர்ந்திருந்தான் பார்த்திபன். அவளிருந்த […]

View Article
0

kurumbu paarvaiyil-12

குறும்பு பார்வையிலே – 12 சில நொடிகள் தாமதத்திற்குப் பின் அலைபேசியை எடுத்தான் ஆகாஷ். “ஆகாஷ்… பாதிலையே போனீங்களே? கேட்டுடீங்களா?” என்று ஸ்ருதி ஆர்வமாகக் கேட்க, “அது… வந்து…” என்று […]

View Article
error: Content is protected !!