Konjam vanjam kondenadi – 31(prefinal)
மனமாற்றம் ஷிவானி விடாமல் அழுது தேம்பியபடியே இருந்தாள். அவளை தேற்ற முடியாமல் குரு படாத பாடுபட்டு கொண்டிருக்க, வேதாவோ அப்படியே தலையை பிடித்து கொண்டு உடைந்து போய் சிகிச்சை அறை […]
மனமாற்றம் ஷிவானி விடாமல் அழுது தேம்பியபடியே இருந்தாள். அவளை தேற்ற முடியாமல் குரு படாத பாடுபட்டு கொண்டிருக்க, வேதாவோ அப்படியே தலையை பிடித்து கொண்டு உடைந்து போய் சிகிச்சை அறை […]
அந்தம் கோவிலின் கட்டுமானப் பணி விரைவாகவே ஆரம்பிக்கப்பட்டது. அவற்றின் எல்லா பொறுப்புகளையும் மணிமாறன் கவனித்து கொண்டான். நடந்த சம்பவங்கள் அவனுக்குள் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி இருந்தது. அதே நேரம் சரவணன் […]
பெரும் சங்கடம் ஷிவானி குருவின் அகண்ட மார்புக்குள் முகம் புதைத்து கொண்டு உறங்கி கொண்டிருக்க, குருவோ முன்னமே விழித்து கொண்டிருந்தான் அவளை இறுக்கமாய் அணைத்தபடி! அந்த அறையில் வெளிச்சம் மெல்ல […]
குடை சாய்ந்தது விஷ்வா எங்கே கோபத்தில் சரவணனிடம் சண்டைக்கு போய்விடுவானோ என்று அச்சமுற்ற ஆதி அவனை அவசர அவசரமாய் இழுத்து கொண்டு அறைக்கு வெளியே சென்றாள். அவள் கரத்தை பட்டென […]
பதட்டமும் பயமும் எல்லோரும் வீட்டில் வந்திறங்க, குருவுக்கும் ஷிவானிக்கும் ஆர்த்தி எடுத்து உள்ளே அழைத்தார் தங்கம். ஷிவானி உள்ளே நுழையும் போ கவனியாமல் நிலப்படியில் வந்து இடித்து கொள்ள போக, […]
ஷிவானி மட்டும் தன்னிடத்தில் இருந்து அசையவில்லை. அவளுக்கோ தன் தந்தை குருவை அப்படி முறைத்து கொண்டு நிற்பதை பார்க்க பதட்டமாய் இருந்தது. என்ன நிகழ போகிறதோ என்று தவிப்பில் […]
வாக்கு தந்தையை காணாமல் தேடி கொண்டிருந்த ஷிவானியின் மனமும் முகமும் கலக்கமுற்றது. அதோடு சிறுபிள்ளை போல அவள் கண்களில் கண்ணீர் தாரை தாரையாய் வழிந்தோட அதனை தன் கைகுட்டையால் விடாமல் […]
திருமண வைபவம் திருநெல்வேலி மாவட்டம் தென்காசி மேலகடையநல்லூரில் உள்ள கருங்குளத்தூர் அய்யனார் கோவில் அது. அய்யனார் என்பவர் வழிவழியாய் நம்முடைய பண்டையகால தமிழர்கள் வணங்கும் கிராமத்து தெய்வம். காவலுக்கும் வீரத்திற்கும் […]
மதில் மேல் பூனை ஷிவானி சமையல் செய்யும் கண்கொள்ளா காட்சியை காண இரு கண்கள் போதாது. அந்தளவுக்கு சுறுசுறுப்பாகவும் துறுதுறுப்பாகவும் இருக்கும் அவள் வேலைப்பாடு. அத்தனை வேகத்தில் அவள் எதை […]
வியப்பின் விளிம்பில் ஷிவானி பசியின் கொடுமையில் தரையை ஏதோ பெயருக்கென்று துடைக்க, “மெல்ல மெல்ல… தரைக்கு வலிக்க போகுது” என்று அவளை பார்த்து கேலி செய்தான் குரு. அவள் கோபமாக […]